Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

கான்வாய் வாகனங்களை பாதியாக குறைக்க ..பிரதமர் மோடி உத்தரவு

  • by Editor

டெல்லி : அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை எரிபொருள்… Read More »கான்வாய் வாகனங்களை பாதியாக குறைக்க ..பிரதமர் மோடி உத்தரவு

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ

  • by Editor

ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நான் முதலயே கூறிவிட்டேன், நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம், நாங்கள் அவர் அரசாங்கத்தை வரவேற்கிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகொ,… Read More »விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ

கொடைக்கானலில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

  • by Editor

கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 63வது மலர் கண்காட்சி இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதில் மலர் படுக்கைகள் தயார் செய்து லட்சக்கணக்கான நாற்றுகள் மூன்று… Read More »கொடைக்கானலில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

சுக்குநூறாக சிதறிய ஆட்டோ.. 3 பேர் பலி

  • by Editor

பஞ்சாபின் அபோஹரில், சாலையில் இருந்த பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த பிக்கப் டிரக் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே… Read More »சுக்குநூறாக சிதறிய ஆட்டோ.. 3 பேர் பலி

எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை..ஐகோர்ட்

  • by Editor

அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அதுதொடர்பாக எக்ஸ் தள பக்கங்களில் இடம்பெற்ற கணக்குகளை… Read More »எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை..ஐகோர்ட்

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

எதிர்த்து வாக்களித்த EPS தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

  • by Editor

முதல்வர் விஜயை எதிர்த்து வாக்கு அளித்த இ.பி.எஸ். தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் : 1- எஸ்.ராமச்சந்திரன்2- உஷாராணி3- ஜெயசுதா4- சம்பத்குமார்5- தளவாய் சுந்தரம்6- நல்லதம்பி7- மணி8- முக்கூர் சுப்ரமணியன்.9- ராஜசேகர்10- ராஜேந்திரன்11- வெங்கடாசலம்.12- வெற்றிவேல்13-… Read More »எதிர்த்து வாக்களித்த EPS தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.3200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ. 8560 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.3200 குறைந்துள்ளது. வௌ்ளியின் விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு

உளவுத்துறை ஐஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம்- தமிழ்நாடு அரசு

  • by Editor

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜியாக இருந்த நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

  • by Editor

எங்கள் துறையில் இருந்து வந்து விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன்,… Read More »விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சல்ஹவான் கிராமத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் உணவு விருந்து நடைபெற்றது.… Read More »வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு

நம்பிக்கை தீர்மானம் வெற்றி.. தஞ்சையில் தவெகவினர் கொண்டாட்டம்

  • by Editor

தமிழக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து தஞ்சாவூரில் தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் . நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி… Read More »நம்பிக்கை தீர்மானம் வெற்றி.. தஞ்சையில் தவெகவினர் கொண்டாட்டம்

பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு எண்.62க்குட்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில், 247.50 ஏக்கரில். தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 58.64 எம்எல்டி கொள்ளளவில் கழிவுநீர்… Read More »பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கல்

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து திருவரங்கம் கோயிலிலுக்கு ஆண்டாள் மாலை, பட்டு வஸ்திரம் இன்று வழங்கப்பட்டது. திருச்சி மே 13 -திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொ டுத்த மலர் மாலை,… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கல்

சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி சுவாசக் கோளாறு மற்றும் அசௌகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீப ஆண்டுகளில்… Read More »சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காவலர் இரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்… Read More »விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

  • by Editor

(CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை தேர்வுகள் நடைபெற்றன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஓ.எஸ்.எம் முறை அதாவது திரையில் மதிப்பிடும் முறையானது… Read More »CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

கரூரில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல் – பெண்கள் வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து… Read More »கரூரில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல் – பெண்கள் வரவேற்பு

ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர விஜயின் சிறப்புஅதிகாரி (அரசியல் ) ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்.ஜோதிடருக்கு அரசு பதிவு கொடுத்ததாக கூறி தவெகவை ஆதரித்த , எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயின் சிறப்பு… Read More »ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

குதிரை பேரம் அல்ல, குதிரை வேக அரசு: முதல்வர் விஜய்

  • by Editor

முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினார். மேலும், இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே… Read More »குதிரை பேரம் அல்ல, குதிரை வேக அரசு: முதல்வர் விஜய்

CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

  • by Editor

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மீது அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால், அடுத்த சீசனில் ஹர்திக் வேறு அணிக்கு தாவுவார் எனவும் கூறப்படுகிறது. CSK அல்லது LSG… Read More »CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

வாகன ஏலம் – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக பயன்பாட்டில் இருந்த, முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பொலிரோ வாகனம் வரும் ஜூன்.4-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம்… Read More »வாகன ஏலம் – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

செல்வாக்கை இழந்த இபிஎஸ்

  • by Editor

எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்திருப்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகுஇபிஎஸ் அணி, CV சண்முகம் – SP வேலுமணி அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதில், MLA-க்கள் பலம்… Read More »செல்வாக்கை இழந்த இபிஎஸ்

தண்டவாளத்தில் ஏணி… நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்.. 2 பேர் கைது

  • by Editor

கோவையில் தண்டவாளத்தில் ஏணி ; விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில் – இருவர் கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை !!! கோவை ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாளத்தில் ஏணி… Read More »தண்டவாளத்தில் ஏணி… நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்.. 2 பேர் கைது

வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

  • by Editor

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும்… Read More »வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்!

  • by Editor

தூத்துக்குடி: திரேஸ்புரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்!

முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்

  • by Editor

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர், முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என… Read More »முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

  • by Editor

த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை முதல் நாளில், தற்காலிக சபாநாயகர், 2-வது நாளில், நிரந்தர சபாநாயகர், துணை சபாநாயகர் நியமிக்கப்பட்ட நிலையில், 3-வது… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

மீண்டும் பாராமதியில் விமான விபத்து!

  • by Editor

மகாராஷ்டிராவின் பாராமதி அருகேயுள்ள கோஜுபாவி கிராமத்தில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. பயிற்சி விமானி இயக்கிய சிறிய ரக விமானம், மின்விளக்குக் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயிற்சி விமானிக்கு சிறு… Read More »மீண்டும் பாராமதியில் விமான விபத்து!

தஞ்சை பெரிய கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகள் .. சர்ச்சை

  • by Editor

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறுமிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகள் .. சர்ச்சை

நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது – எஸ்.பி.வேலுமணி பேச்சு

  • by Editor

த.வெ.க கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணியை பேச அழைத்தால், கூட்டணி சலசலப்பு ஏற்பட்டது.  இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஒரு… Read More »நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது – எஸ்.பி.வேலுமணி பேச்சு

முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி

  • by Editor

அவை மரபுகளை கடைபிடிக்கவில்லை; முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதலமைச்சர் சந்திப்பது ஏன்? ஒரு தரப்புக்கு ஆதரவு அளிப்பது குதிரை… Read More »முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

  • by Editor

கன்னட நடிகர் திலீப் ராஜ் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவர் 2007- ல் வெளியான ‘மிலானா ‘ திரைப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார் . ராஜ் தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சியில் தொடங்கி,… Read More »பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

முகமூடி அணிந்து வந்தது யார்? – முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த பிரேமலதாவின் கேள்வி!

  • by Editor

 த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் தேமுதிக சட்டமன்ற குழுத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “பதவியேற்ற… Read More »முகமூடி அணிந்து வந்தது யார்? – முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த பிரேமலதாவின் கேள்வி!

அனைவரையும் காப்பற்றும் முதல்வர் விஜய்.. அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி

  • by Editor

நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், “நேற்றே இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு கொடுக்கிறேன். நாளையும் ஆதரவு கொடுப்பேன் முதல்வரின் 5… Read More »அனைவரையும் காப்பற்றும் முதல்வர் விஜய்.. அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி

நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

  • by Editor

மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “மே… Read More »நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி… Read More »திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்

பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி… Read More »பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தங்கையைத் துன்புறுத்திய கணவன்: நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மைத்துனர்

  • by Editor

தூத்துக்குடி சக்தி விநாயகர்புரம் 4வது தெருவைச் சேர்ந்த பூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27). இவர் தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகளைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த… Read More »தங்கையைத் துன்புறுத்திய கணவன்: நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மைத்துனர்

தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழக அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு: நிதித்துறை மற்றும் வருவாய் நிர்வாகம்:வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

  • by Editor

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மே… Read More »“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

238 பேருடன் அபிதாபிக்கு புறப்பட்ட விமானம் நிறுத்தம்..

  • by Editor

சென்னையில் இருந்து 228 பயணிகள் உள்பட 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட எத்தியாட் விமானம், ஓடுபாதையில் செல்லும் போதே, இயந்திரக் கோளாறு காரணமாக சக்கரங்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது பறக்கும்… Read More »238 பேருடன் அபிதாபிக்கு புறப்பட்ட விமானம் நிறுத்தம்..

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை கடற்படைக்கு விஜய் கடிதம்

  • by Editor

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை… Read More »தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை கடற்படைக்கு விஜய் கடிதம்

மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்.. புதுகையில் அதிர்ச்சி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் திருமணம் நடைபெற்று மூன்றே வருடங்களில் பெண் கழுத்தை நெரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை  போலீசார் கைது செய்து சிறையில்… Read More »மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்.. புதுகையில் அதிர்ச்சி

முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

  • by Editor

அதிமுக பிளவுக்கிடையே ஒரு தரப்பை சந்தித்தார் முதல்வர் விஜய்.முதல்வர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சிவி சண்முகம், எஸ்.பிவேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கள் ஆகியோர் மலர் கொடுத்து சென்னை, சி.வி. சண்முகம் அலுவலகத்தில்… Read More »முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

காதர் மொய்தீனுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய்

  • by Editor

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் சென்றுள்ளார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக பேராசிரியர் காதர் மொயிதீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

திருச்சி: திருவானைக்காவல் கீழ்கொண்டயம் பேட்டை அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார்… Read More »மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

  • by Editor

ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க சொன்ன பிரதமரின் அறிவிப்பால் 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்து உள்ளனர். தங்கம் விலையேற்றம், போர் பதற்ற சூழல்… Read More »பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி பைக்கில் எடுத்து வந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராணுவ வீரரின்… Read More »கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி போட்ட அதிரடி உத்தரவு

  • by Editor

தவெக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த… Read More »தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி போட்ட அதிரடி உத்தரவு

திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

  • by Editor

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்ப பதிவு, ஆவண பதிவேற்றம் மற்றும் சேர்க்கை தொடர்பான… Read More »திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்…

  • by Editor

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக பேசியிருந்தா் அமமுக காமராஜ். மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்… Read More »அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்…

தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை

  • by Editor

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்… Read More »தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை

மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு..

  • by Editor

மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு. படிபடியாக மதுவை குறைக்க வேண்டும் என கோரிக்கை. தமிழகம் முழுவதும் பள்ளி – கல்லூரிகள், கோவில் அருகில் உள்ள 717 மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக… Read More »மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு..

கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் புதிய உத்தரவு!

  • by Editor

கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதமுதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்த உடன் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை… Read More »கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் புதிய உத்தரவு!

முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

  • by Editor

தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராக நியமனம்..முதலமைச்சருக்கான  சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்  யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்  வெற்றிவேல் : ராதன் பண்டிட்… Read More »முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

206வது செவிலியர் தினம்.. தஞ்சையில் கொண்டாட்டம்

  • by Editor

206 வது செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசர் ராஜா மிராசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங் கேள் அம்மையார் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு… Read More »206வது செவிலியர் தினம்.. தஞ்சையில் கொண்டாட்டம்

முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

  • by Editor

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக அவர் தனது முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாக, முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்… Read More »முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

 மே 14 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே சாலை விபத்து.. 4 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

  • by Editor

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி -பல்லடம் சாலையில் கார் மீது லாரி மோதியதில் தனபால்,… Read More »பொள்ளாச்சி அருகே சாலை விபத்து.. 4 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

மே.3ல் நடந்த நீட் தேர்வு ரத்து… தேசிய தேர்வு முகமை

  • by Editor

மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 3ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. மறு தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.… Read More »மே.3ல் நடந்த நீட் தேர்வு ரத்து… தேசிய தேர்வு முகமை

“மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் கிடைத்துவிட்டார்-சபாநாயகர் புகழாரம்

  • by Editor

முதலமைச்சர் விஜய் வாழ்த்துரை வழங்கிய பின்னர், சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர், “ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற செய்த முதல்வருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்றி. எம்ஜிஆர் காலத்தில்… Read More »“மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் கிடைத்துவிட்டார்-சபாநாயகர் புகழாரம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கறேக திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏவுக்கு தடை

  • by Editor

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதிபதிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆவணங்களை பெறவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

  • by Editor

எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவையின் மாண்புகளை சபாநாயகர் காத்திட வேண்டும். சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க… Read More »எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

ஆபிரஹாம் லிங்கன் உரையை குறிப்பிட்ட முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாட்டின் முதலமைச்சாராக பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் முதல் முறையாக விஜய் பேசியதாவது:- மக்களே  மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆப்ரகாம் லிங்கன் கூற்றை முன் வைத்து… Read More »ஆபிரஹாம் லிங்கன் உரையை குறிப்பிட்ட முதல்வர் விஜய்

ரூ.317 கோடி நிலுவைத் தொகையைை ஒன்றிய அரசிடம் பெற.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

ரூ.317 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசிடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை நேற்று (11.05.2026) தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு… Read More »ரூ.317 கோடி நிலுவைத் தொகையைை ஒன்றிய அரசிடம் பெற.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு

  • by Editor

தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாகர் தமிழக சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்று கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவர்… Read More »தமிழக சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

  • by Editor

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா பறிமுதல் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி உத்தரவின் பேரில்,… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

அமமுக எம்எல்ஏ காமராஜ் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேச்சு.

  • by Editor

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் இன்று (மே.12) நடைபெற்று வருகிறது. அப்போது, புதிதாக பதவியேற்ற ஜேசிடி பிரபாகருக்கு MLA-க்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக MLA காமராஜ் பேசுகையில், “தவெக ஆட்சி… Read More »அமமுக எம்எல்ஏ காமராஜ் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேச்சு.

ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் எட்டிய தமிழக முதல்வரின் இன்ஸ்டாகிராம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் சி.ஜே.ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (CMO Tamil Nadu) ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸ் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது.  நேற்று வரை சுமார் 4 லட்சம் பேரால்… Read More »ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் எட்டிய தமிழக முதல்வரின் இன்ஸ்டாகிராம்

தவெக அரசை ஆதரிக்கிறோம்… சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

  • by Editor

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:  சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின்… Read More »தவெக அரசை ஆதரிக்கிறோம்… சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி!” – முதல்வர் விஜய்யின் அணுகுமுறைக்கு திருமா., புகழாரம்

  • by Editor

அரசியல் கட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் முதல்வர் மற்றும்… Read More »அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி!” – முதல்வர் விஜய்யின் அணுகுமுறைக்கு திருமா., புகழாரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.12) ரூ.1,840 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,640க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

தமிழகத்தில் 717 மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகிலிருந்து 500… Read More »தமிழகத்தில் 717 மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு

அதிக வட்டி தருவதாக ரூ. 20 கோடி மோசடி: தவெக மாவட்ட நிர்வாகி கைது

  • by Editor

புதுக்கோட்டை தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், 100-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்.பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகாரை அடுத்து,… Read More »அதிக வட்டி தருவதாக ரூ. 20 கோடி மோசடி: தவெக மாவட்ட நிர்வாகி கைது

தமிழக அரசியலில் நெகிழ்ச்சி: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.… Read More »தமிழக அரசியலில் நெகிழ்ச்சி: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்

பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (45). இவர் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் வீடு மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,100-க்கும் விற்பனை. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 285… Read More »தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: 35 எம்.எல்.ஏக்களுடன் வந்த எஸ்.பி. வேலுமணி; எடப்பாடி அணியில் 5 பேர் மட்டுமே

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் தலைமை குறித்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு வேறு அணிகளாகப் பிரிந்து… Read More »அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: 35 எம்.எல்.ஏக்களுடன் வந்த எஸ்.பி. வேலுமணி; எடப்பாடி அணியில் 5 பேர் மட்டுமே

கோவையில் சோகம்: அதிகப்படியான உடற்பயிற்சியால் ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு

  • by Editor

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.… Read More »கோவையில் சோகம்: அதிகப்படியான உடற்பயிற்சியால் ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு

சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா நியமனம்

  • by Editor

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: மரத்தில் கார் மோதி அரசு டாக்டர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிளினிக்கில் வேலை முடிந்ததும்… Read More »தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: மரத்தில் கார் மோதி அரசு டாக்டர் உயிரிழப்பு

விஜய்யுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா… Read More »விஜய்யுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

கோட்டையில் முதல்வர் விஜய்! முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அலுவல்களைத் தொடங்கினார்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அலுவல்களை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமை செயலகம் சென்றடைந்தார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய். தற்காலிக சபாநாயகருக்கான… Read More »கோட்டையில் முதல்வர் விஜய்! முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அலுவல்களைத் தொடங்கினார்

தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி

  • by Editor

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல் (8) என்ற மகன் இருந்தார். அங்குள்ள… Read More »தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி

கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலைதடுமாறி விழுந்தவர் பலி

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சிவமூர்த்தி (44). சம்பவத்தன்று இவர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகேயிருந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி… Read More »கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலைதடுமாறி விழுந்தவர் பலி

“விஜய் தப்பு பண்ணமாட்டான், விடமாட்டான்” – பதவியேற்பு விழாவில் முதல்வர் சூளுரை

  • by Editor

முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது;”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான்.… Read More »“விஜய் தப்பு பண்ணமாட்டான், விடமாட்டான்” – பதவியேற்பு விழாவில் முதல்வர் சூளுரை

பதவியேற்பு விழாவில் மாற்றம்: தேசிய கீதத்திற்குப் பிறகு பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக தவெக… Read More »பதவியேற்பு விழாவில் மாற்றம்: தேசிய கீதத்திற்குப் பிறகு பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

  • by Editor

பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு படை அமைப்பதற்கான… Read More »பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய் – ராகுல் காந்தி பங்கேற்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல்… Read More »முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய் – ராகுல் காந்தி பங்கேற்பு

மே 13க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு – நாளை பதவியேற்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா… Read More »மே 13க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு – நாளை பதவியேற்கிறார் முதல்வர் விஜய்

நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா… Read More »நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமையுமா? 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா… Read More »தமிழகத்தில் தவெக ஆட்சி அமையுமா? 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்

மகளைக் கொன்று கொள்ளை நாடகமாடிய தாய் – விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று… Read More »மகளைக் கொன்று கொள்ளை நாடகமாடிய தாய் – விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்

மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் ( 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று… Read More »மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..சென்னை மாணவி முதலிடம்

  • by Editor

ஐஎப்எஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 17 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை… Read More »ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..சென்னை மாணவி முதலிடம்

தமிழ்நாடே காத்திருந்த தருணம்.. முதல்வராகிறார் விஜய்- ஆதவ் அர்ஜூனா

  • by Editor

தவெகவுக்கு ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “வெற்றி. வெற்றி. வெற்றி. தவெகவிற்கு ஆதரவு… Read More »தமிழ்நாடே காத்திருந்த தருணம்.. முதல்வராகிறார் விஜய்- ஆதவ் அர்ஜூனா

2025-26 நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,408.69 கோடி வருமானம் ஈட்டி புதிய சாதனை…

  • by Editor

மதுரை ரயில்வே கோட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.1,408 கோடியாக உயர்ந்திருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. 2025-26ம் நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த அதிக வருமானம் கடந்தாண்டை காட்டிலும்… Read More »2025-26 நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,408.69 கோடி வருமானம் ஈட்டி புதிய சாதனை…

மேற்கு தொடர்ச்சி மலை ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி!

  • by Editor

மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட தும்பி இனங்களில் கிட்டத்தட்ட 35% காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 முதல் 2023 வரை 144 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 143… Read More »மேற்கு தொடர்ச்சி மலை ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி!

விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம்?.. ஆலோசனை

  • by Editor

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யை சிவி சண்முகம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தவெக ஆட்சியமைக்க CV சண்முகம், SP வேலுமணி உள்ளிட்ட சில அதிமுக MLA-க்கள் ஆதரவளிக்க விரும்புவதாக கூறப்பட்டது. இது… Read More »விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம்?.. ஆலோசனை

வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

  • by Editor

சென்னையில் ஆட்டோ டிரைவரின் மகள் சந்தியா வறுமைக்கு நடுவே, +2 தேர்வில் 595 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,… Read More »வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

  • by Editor

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக… Read More »வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

  • by Editor

வட்டமடிக்கும் விமானங்கள் ..சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிப்பு. பயணிகள் அவதி… Read More »கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு

  • by Editor

இந்திய பொதுத்துறை வங்கியான Union Bank of India-ல் Apprentices பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 1865 3. வயது: 20-28 (SC/ST-33, OBC-31) 4. சம்பளம்:… Read More »திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்

  • by Editor

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,“நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள்… Read More »ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்

நகைகளை தராமல் திருச்சி வியாபாரியிடம் மோசடி.. 4 பேருக்கு வலை

  • by Editor

திருச்சி மாவட்டம் , சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து வருகிறார். இவரது அக்கா மகன் சாதிக் பாஷா இவர் மலேசியாவில் வேலை செய்து… Read More »நகைகளை தராமல் திருச்சி வியாபாரியிடம் மோசடி.. 4 பேருக்கு வலை

திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…

  • by Editor

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஜீயபுரம், கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி விற்ற பெருகமணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…

மணல் கடத்தல் லாரி பறிமுதல்… டிரைவர் தப்பி ஓட்டம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி மற்றும் போலீசார் நேற்று காலை சேதுராப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி… Read More »மணல் கடத்தல் லாரி பறிமுதல்… டிரைவர் தப்பி ஓட்டம்

மதுரை நெடுஞ்சாலையில் கார்-டூவீலர் மோதி முதியவர் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா புதுவயல்பட்டியைச் சேர்ந்தவர் அழகர் (67). இவர் தனது மோட்டார் சைக்கிளில் எகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை… Read More »மதுரை நெடுஞ்சாலையில் கார்-டூவீலர் மோதி முதியவர் பலி

வில் ஸ்மித் மீதான பாலியல் வழக்கு.. பரபரப்பு உத்தரவு!

  • by Editor

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கலிபோர்னியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2025 இசை, இசை சுற்றுப் பயணத்தின் போது வயலின் இசை கலைஞரான பிரையன் கிங் ஜோசப் என்பவருக்கு… Read More »வில் ஸ்மித் மீதான பாலியல் வழக்கு.. பரபரப்பு உத்தரவு!

திருச்சி – திருப்பதி இடையே புதிய ரயில் சேவை அறிவிப்பு

  • by Editor

குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி விரைவு ரயில் சேவையை, திருச்சி வரை நீட்டிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மத்திய ரயில்வே நிர்வாகம், இந்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை… Read More »திருச்சி – திருப்பதி இடையே புதிய ரயில் சேவை அறிவிப்பு

விஜய் பல தடைகளை உடைக்க வேண்டும்: சமுத்திரகனி

  • by Editor

ஆட்சியமைக்கவுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள் என சமுத்திரகனி தெரிவித்துள்ளார். திருப்பதியில் தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், இந்த நாளுக்காகவே காத்திருந்தேன் என்றார். சகோதரா.. நிறைய தடைகள் வரும். அதை உடைக்க வேண்டும் என… Read More »விஜய் பல தடைகளை உடைக்க வேண்டும்: சமுத்திரகனி

சிக்கன் கடை கல்லாப்பெட்டியில் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்

  • by Editor

சிக்கன் கடையில் கல்லாபெட்டியில் இருந்தா பணத்தை அபேஸ்’ செய்த வாலிபர் ; கோவையில் வைரலாகும் துணிகரத் திருட்டு சி.சி.டி.வி காட்சிகள் !!! ​கடைக்காரர் வெளியே இருந்த நேரத்தில் ‘கைவரிசை’; சிக்கன் வாங்க வந்த இடத்தில்… Read More »சிக்கன் கடை கல்லாப்பெட்டியில் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்

விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு… டிடிவி பேட்டி

  • by Editor

தவெகவுக்கு, அமமுக ஆதரவு என போலிக் கையெழுத்துடன் கடிதம் தந்துள்ளார் விஜய் – டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது… சுயநினைவோடும், மகிழ்ச்சியோடும் காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கையெழுத்தை இட்டதாக… Read More »விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு… டிடிவி பேட்டி

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து பதவியேற்பு

  • by Editor

மேற்கு வங்க மாநிலத்தின் 9வது முதலமைச்சராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி. அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்-ஒப்பு கொண்ட சீனா

  • by Editor

பெய்ஜிங்: கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, ​​பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு… Read More »ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்-ஒப்பு கொண்ட சீனா

அணு ஆயுத தாக்குதலை தொடுக்க.. புதிய சட்டதிருத்தம்.. வடகொரிய அரசு

  • by Editor

அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாடால் கொலை செய்யப்பட்டால், உடனடியாக அணு ஆயுத தாக்குதலை தொடுக்க புதிய சட்டதிருத்தம் கொண்டு வந்தது வடகொரிய அரசு. ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து ,… Read More »அணு ஆயுத தாக்குதலை தொடுக்க.. புதிய சட்டதிருத்தம்.. வடகொரிய அரசு

மேட்டூர் அணை நீர்வரத்து 417 கன அடியாக அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 392 கன அடியில் இருந்து 417 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 79.55… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 417 கன அடியாக அதிகரிப்பு

வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாப பலி

  • by Editor

ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த குமராயி வலசு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கலைவாணி(32) உயிரிழந்தார்.

நடுக்கடலில் பழுதாகி நின்ற கப்பல்…141 பேர் பத்திரமாக மீட்பு

  • by Editor

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில் சுமார் 7 மணி நேரமாக உணவின்றி தவித்த 141 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடுக்கடலில் கப்பல் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தவித்த… Read More »நடுக்கடலில் பழுதாகி நின்ற கப்பல்…141 பேர் பத்திரமாக மீட்பு

மகளை காதலித்த வாலிபரை தந்தை கொடூர கொலை..

  • by Editor

சிவகாசியில் மகளை காதலித்த இளைஞர்  கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தையுடன் அவரது சிறைச்சாலை நண்பரையும் போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 24).… Read More »மகளை காதலித்த வாலிபரை தந்தை கொடூர கொலை..

சொகுசு கப்பலில் பரவிய மர்ம வைரஸ்! சிக்கிய 2 இந்தியர்கள்

  • by Editor

நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான, ‘எம்.வி., ஹோண்டியஸ்’ என்ற ஆடம்பர சொகுசு டச்சு கப்பல், ஏப்., 1ல் அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் இருந்து பயணத்தை தொடங்கியது. இது, ஸ்பெயினின் கேனரி தீவை… Read More »சொகுசு கப்பலில் பரவிய மர்ம வைரஸ்! சிக்கிய 2 இந்தியர்கள்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (மே 9) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது.… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

மே.வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி

  • by Editor

மே.வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக மம்தா பானர்ஜியை வீழ்த்திய சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வராக ரூபா கங்குலி நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், அமித்ஷா முன்னிலையில் பாஜக MLA-க்கள்,… Read More »மே.வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி

வௌ்ளியங்கிரி மலை பாதையில் பக்தர் மயங்கி விழுந்து பலி

  • by Editor

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்யச் சென்ற டாக்ஸி ஓட்டுநர், மலைப்பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோவை மதுக்கரை அடுத்த கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (32). டாக்ஸி ஓட்டுநராகப்… Read More »வௌ்ளியங்கிரி மலை பாதையில் பக்தர் மயங்கி விழுந்து பலி

குடிக்க பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்..

  • by Editor

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு  பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன்… Read More »குடிக்க பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்..

அன்று பிஸி நடிகர்.. இன்று டிபன் கடையில்..

  • by Editor

ஒருநாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடலாம் என்பார்கள். ஜப்பான் குமாரின் வாழ்க்கையும் அப்படித்தான் மாறியிருக்கிறது. கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ எடு என வடிவேலு சொன்னவுடன் உருட்டுக்கட்டைகளுடன் வரும் இவரை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். 90-களில்… Read More »அன்று பிஸி நடிகர்.. இன்று டிபன் கடையில்..

தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு

  • by Editor

தமிழகத்தில் அமையவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற… Read More »தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு

உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

  • by Editor

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்தித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆந்திராவிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு

  • by Editor

ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரீன்கோ (Greenko) நிறுவனத்திடமிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) முடிவு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் கர்னூலில் கிரீன்கோ நிறுவனத்தின் நீரேற்று… Read More »ஆந்திராவிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு

காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்….

  • by Editor

மயிலாடுதுறையில் விஜய்க்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை திமுகவினர் தாக்கியுள்ளனர். விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரை கண்டித்து காங்., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திமுக நிர்வாகிகள், காங்., தொண்டர்களை… Read More »காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்….

திருச்சி: வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை.!

  • by Editor

South Indian Bank-ல் காலியாக உள்ள Junior Officer (Operations) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: பல்வேறு 3. வயது: 18 – 28 4.… Read More »திருச்சி: வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை.!

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும்

  • by Editor

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 21… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும்

சாலை தடுப்பில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து.. 20க்கும் மேற்பட்டோர் காயம்

  • by Editor

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே செண்டூர் என்ற பகுதியில் சாலைத் தடுப்பில் மோதிய ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.; இந்த… Read More »சாலை தடுப்பில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து.. 20க்கும் மேற்பட்டோர் காயம்

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா -புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர்

  • by Editor

திருச்சி துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கீரம்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்கபெருமாள்… Read More »திருச்சி மாவட்டத்தில் கஞ்சா -புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர்

அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை

  • by Editor

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 72-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதனையொட்டி, திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக… Read More »அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை

9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்.. குற்றவாளிக்கு மரண தண்டனை

  • by Editor

புதுச்சேரி: கடந்த 2024ல் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைதான கருணாஸ் (19), விவேகானந்தன் (59) இருவரில், கடந்தாண்டு விவேகானந்தன்… Read More »9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்.. குற்றவாளிக்கு மரண தண்டனை

+2 முடிவுகள்… கரூர் மாணவர்களுக்கு VSB வாழ்த்து

  • by Editor

நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். கழகத் தலைவர் முதல்வர் ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலின்படியும் நலத்திட்டங்கள் வாயிலாகவும் கடந்த… Read More »+2 முடிவுகள்… கரூர் மாணவர்களுக்கு VSB வாழ்த்து

கவர்னரை கண்டித்து… தஞ்சையில் காங்., தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக ஆளுநரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று மூன்று நாட்களாகியும் புதிய அரசு அமையவில்லை, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு… Read More »கவர்னரை கண்டித்து… தஞ்சையில் காங்., தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த +2 மாணவி

  • by Editor

மார்ச் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10,024 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 9,643 பேர் தேர்ச்சி பெற்று, 96.20% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.… Read More »கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த +2 மாணவி

+2 தேர்வில் 600க்கு 598 மதிப்பெண் பெற்று மாணவி ரிக்க்ஷிதா முதலிடம்…

  • by Editor

ஜெயங்கொண்டம் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று கோகிலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை மாவட்ட ஆட்சியர் ஆகி மக்களுக்கு சேவை செய்வதே… Read More »+2 தேர்வில் 600க்கு 598 மதிப்பெண் பெற்று மாணவி ரிக்க்ஷிதா முதலிடம்…

ஆசையாக ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுத்தோம்… ஆர்.ஜே.பாலாஜி

  • by Editor

ஆசையாக ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுத்தோம்.ஆனால் எதிர்பாராத விதமாக பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திருப்பங்கள் முடிந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் சீக்கிரம் நடக்க வேண்டும் . கருப்பன் கூட… Read More »ஆசையாக ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுத்தோம்… ஆர்.ஜே.பாலாஜி

விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.. அரியலூரில் காங்., ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை பெற்ற கட்சியாக விளங்கினாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில்… Read More »விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.. அரியலூரில் காங்., ஆர்ப்பாட்டம்

மும்பையில் 4 பேர் பலி… தர்பூசணியில் எலி மருந்து விஷமே காரணம்

  • by Editor

மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தர்பூசணி பழத்தில் கலந்திருந்த எலி மருந்து விஷமே காரணம் என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உயிரிழந்த… Read More »மும்பையில் 4 பேர் பலி… தர்பூசணியில் எலி மருந்து விஷமே காரணம்

கோவையில் ஆளுநருக்கு எதிராக… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கோவையில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு ஆளுநர் பதவி விலக வேண்டுமென முழக்கங்களை எழுப்பப்பட்டது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 தொகுதிகளில்… Read More »கோவையில் ஆளுநருக்கு எதிராக… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூர் அருகே மின்னல் தாக்கி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

  • by Editor

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் இன்று அதிகாலை இடி–மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் மின்னல் தாக்கியதால் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.… Read More »கரூர் அருகே மின்னல் தாக்கி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

அதிகாலையில் பால்’ திருடும் தம்பதி… கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை மாநகரில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் உலா வரும் கணவன் – மனைவி ஜோடி, வீதிக்கு முன் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி மக்கள் இடையே அதிர்ச்சியை… Read More »அதிகாலையில் பால்’ திருடும் தம்பதி… கோவையில் அதிர்ச்சி

காலையில் அரங்கேறிய சோகம்… வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் பலி

  • by Editor

கோவை மாவட்டம், பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். இந்த இடத்தை அடைய 7 மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு தமிழகத்தின்… Read More »காலையில் அரங்கேறிய சோகம்… வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் பலி

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அன்பில் மகேஷ் அவர்கள்… Read More »வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

+ 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

  • by Editor

2025-26ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், 95.20 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 93.19 சதவீத மாணவர்களும், 97 சதவீத மாணவிகள் அடங்குவர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்… Read More »+ 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று மாநிலம் தழுவிய போராட்டம்!

  • by Editor

போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், தவெகவை ஆஆட்சிமைப்பது தொடர்பாக காங்கிரஸைத் தவிர வேறு எந்த கட்சிகளும் இன்னும் முடிவை அறிவிக்காததால், முதல்வராக பொறுப்பேற்பதில் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கவர்னரும் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம்… Read More »ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று மாநிலம் தழுவிய போராட்டம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (மே 8) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது.… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

தமிழ்நாட்டில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை… Read More »தமிழ்நாட்டில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது

  • by Editor

நாசிக்கில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பி.பி.ஓ., அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கடந்த பிப்ரவரியில் புகார் எழுந்தது. இதையடுத்து உண்மை நிலவரத்தை கண்டறிய நாசிக் போலீசார் ரகசிய விசாரணை… Read More »தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது

+2 தேர்வில் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் 7ம் இடம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் 111 தேர்வு மையங்களில் 105 அரசு பள்ளிகளும், 40 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12,151 மாணவர்கள், 13,793 மாணவிகள்… Read More »+2 தேர்வில் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் 7ம் இடம்

+2 தேர்வில் தோல்வி – தனித்தேர்விற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

  • by Editor

மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். உரிய முறையில் விண்ணப்பிக்க… Read More »+2 தேர்வில் தோல்வி – தனித்தேர்விற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

+2 தேர்வு முடிவுகள்-கரூர் மாவட்டம் மாநில அளவில் 15வது இடம்

  • by Editor

12ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் மார்ச். 2026 கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 4666, மாணவிகள் 5358 மொத்தம் 10024 தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 4427 மாணவிகள் 5216 மொத்தம் 9643 தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி… Read More »+2 தேர்வு முடிவுகள்-கரூர் மாவட்டம் மாநில அளவில் 15வது இடம்

பாபநாசம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 12 பேர் காயம்

  • by Editor

பாபநாசம் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.. இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் 12-பேர் படுகாயம். காயம் அடைந்தவர்களை மீக்கப்பட்டு குடந்தை அரசு மருத்துவமனையில் அனுமதி..… Read More »பாபநாசம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 12 பேர் காயம்

அதிமுக சி.வி. சண்முகம் திடீர் ராஜினாமா

  • by Editor

மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.  தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப்… Read More »அதிமுக சி.வி. சண்முகம் திடீர் ராஜினாமா

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

  • by Editor

 கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6… Read More »தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

கோயில் திருவிழாவில் சோகம்: கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி

  • by Editor

ஏழாயிரம்பண்ணை அருகே, கோயில் திருவிழாவுக்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் கல்குவாரி நீரில் மூழ்கி இறந்த சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் உள்ள… Read More »கோயில் திருவிழாவில் சோகம்: கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி

நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் பிரதான கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஒரு அறையில் இருந்து நேற்று இரவு… Read More »நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

முசிறியில் பயங்கரம்: மின் கம்பம் அருகே சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

முசிறி பெரியார் பாலம் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, கழுகூர்… Read More »முசிறியில் பயங்கரம்: மின் கம்பம் அருகே சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

சிறுவர்களை கொத்தடிமையாக்கி வாத்து மேய்த்த நபர்: தஞ்சாவூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

  • by Editor

தஞ்சாவூர் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறார்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூர் அருகே மருங்குளம் கிராமத்தில் 2024, ஜூன் 24-ஆம் தேதி 10 வயதுடைய… Read More »சிறுவர்களை கொத்தடிமையாக்கி வாத்து மேய்த்த நபர்: தஞ்சாவூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

தேர்தல் இழுபறியால் குழப்பம் வேண்டாம்: பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியீடு; பார்ப்பது எப்படி?

  • by Editor

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை (மே 8) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம்… Read More »தேர்தல் இழுபறியால் குழப்பம் வேண்டாம்: பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியீடு; பார்ப்பது எப்படி?

​சொந்தமாக கார் வாங்கித் தர தந்தை மறுப்பு:வாலிபர் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கஸ்பா புதுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகன் பவித் குமார் (28). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பரமன்குறிச்சிக்கு… Read More »​சொந்தமாக கார் வாங்கித் தர தந்தை மறுப்பு:வாலிபர் தற்கொலை

அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக… Read More »அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ரூ.15 லட்சம் சுருட்டல் – பெரம்பூர் தம்பதி சிக்கியது

  • by Editor

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவருக்கு, கடந்த 2024ஆம் ஆண்டு வங்கியில் கடன் ஆலோசகராக பணியாற்றி வந்த பெரம்பூரைச் சேர்ந்த சிவகுமார் அறிமுகமானார்.அப்போது சிவகுமார், அவரது மனைவி… Read More »அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ரூ.15 லட்சம் சுருட்டல் – பெரம்பூர் தம்பதி சிக்கியது

ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு- நிர்மல்குமார்

  • by Editor

சட்டப்படி ஆளுநர் நடப்பார் என நம்புகிறோம் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி, அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய… Read More »ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு- நிர்மல்குமார்

பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைன்

  • by Editor

உக்ரைன் நாட்டின் மீது 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. பரஸ்பர போர்நிறுத்த அறிவிப்புகள் அமலில் இருந்த போதிலும், ரஷ்யாவும் உக்ரைனும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் பரஸ்பரம் ஈடுபட்டுள்ளன. இருநாடுகளுக்கு… Read More »பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைன்

முன்விரோதம்.. மூதாட்டியை வெட்டி கொன்ற பக்கத்துவீட்டுகாரர் ..

  • by Editor

கோவை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கிறிஸ்தவ போதகரின் தாயார் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் காருண்யா நகர், சப்பாணிமடை சாலை பகுதியைச்… Read More »முன்விரோதம்.. மூதாட்டியை வெட்டி கொன்ற பக்கத்துவீட்டுகாரர் ..

கும்பகோணம் அருகே பாத்திர கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

  • by Editor

ஆடுதுறை ரயில் நிலைய சாலையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன், அவரது மகன்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரை பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்த கும்பல் கோடீஸ்வரன் வைத்திருந்த 68,700 பறித்து சென்றது.இச்சம்பவம் தொடர்பாக… Read More »கும்பகோணம் அருகே பாத்திர கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

குண்டாக இருந்த மனைவி… விஷம் கொடுத்து கொன்ற கணவன்..

  • by Editor

கடப்பா மாவட்டத்தில் மனைவி குண்டாக இருந்ததால் விஷம் கொடுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிராட்டூர் மண்டலம், ஈஸ்வர் ரெட்டி நகரில்  பத்ரிபள்ளி கிரண் எட்டு ஆண்டுகளுக்கு… Read More »குண்டாக இருந்த மனைவி… விஷம் கொடுத்து கொன்ற கணவன்..

கோவா-கர்நாடகாவை போல் தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. விஷால்

  • by Editor

விஜய் ஆட்சியமைக்க வேண்டும் என ஒரு வாக்காளராக விரும்புகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு இடமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசே அமைய வேண்டும் என்றார். மேலும்,… Read More »கோவா-கர்நாடகாவை போல் தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. விஷால்

விரைவில் இந்தியாவிற்கு வரும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

  • by Editor

ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு விரைவில் வருகை தர கூடும் என ஈரானிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள BRICS வெளியுறவு அமைச்சர்கள்… Read More »விரைவில் இந்தியாவிற்கு வரும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

CPI அலுவலகத்திற்கு சென்ற நிர்மல் குமார்

  • by Editor

கம்யூனிஸ்ட் ஆதரவை பெறும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி CPI அலுவலகத்திற்கு தவெகவின் நிர்மல் குமார் நேரில் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். தவெகவுக்கு 112 MLA-க்களின் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில், விசிக,… Read More »CPI அலுவலகத்திற்கு சென்ற நிர்மல் குமார்

பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

  • by Editor

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே குரும்பூரில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் போலீஸ் சுட்டுப் பிடித்தது. போலீசார் பிடிக்க முயன்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி மரிய அந்தோனி ஆக்னல் சுட்டுப் பிடிக்கப்பட்டார். மரிய அந்தோனி… Read More »பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

டூவீலர் மோதி முதியவர் பலி.. திருச்சி க்ரைம்

  • by Editor

மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலி திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். புலிவலம்… Read More »டூவீலர் மோதி முதியவர் பலி.. திருச்சி க்ரைம்

தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பது தான் ஜனநாயகம்- திருமா.,

  • by Editor

மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More »தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பது தான் ஜனநாயகம்- திருமா.,

விஜய்க்கு பெரும்பான்மை இல்லை: கவர்னர் விளக்கம்

  • by Editor

ஆட்சியமைக்க விஜய்க்கு பெரும்பான்மை இல்லை என கவர்னர் RV அர்லேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், விஜய்யை இன்று நேரில் அழைத்து பேசியது குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என… Read More »விஜய்க்கு பெரும்பான்மை இல்லை: கவர்னர் விளக்கம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

  • by Editor

திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி டயாலிசிஸ் படித்து வருகிறார். இவருக்கும்… Read More »கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக IMD வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, கரூர், திருச்சி, நாமக்கல்,… Read More »14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

  • by Editor

புதுச்சேரி மாநில முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் ரங்கசாமி அளித்தார்.

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை திரும்ப பெற்ற தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவும், வழக்கமான நிர்வாகப் பணிகளை… Read More »5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை திரும்ப பெற்ற தேர்தல் ஆணையம்

சொந்த ஊருக்கு திரும்பிய வழியில், நீரோடையில் குளித்த 3 பேர் பலி

  • by Editor

தெலங்கானா: நண்பரின் திருமணத்திற்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய வழியில், நீரோடையில் குளித்த 27 வயதான பிரசாந்த், விகாஸ், ஆனந்த் ரெட்டி ஆகிய 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நீரோடையின் ஆழத்தை கணிக்க முடியாததால்,… Read More »சொந்த ஊருக்கு திரும்பிய வழியில், நீரோடையில் குளித்த 3 பேர் பலி

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்- கமல்

  • by Editor

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில்… Read More »தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்- கமல்

திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திப்பு

  • by Editor

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் சந்தித்தனர். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டணி… Read More »திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திப்பு

விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை..!

  • by Editor

விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.   அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும் “தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள்… Read More »விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை..!

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் சரி… மார்க்சிஸ்ட் சண்முகம்

  • by Editor

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் சரி. தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் சரியானது. உரிமைகோரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. மார்க்சிஸ்ட் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் விஜய் இன்று மீண்டும் சந்திப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள தவெகவின் சட்டநிபுணர்கள் நேற்றிரவு ஆளுநரைச் சந்தித்த நிலையில், இன்று (மே 7) காலை 11 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்திக்கிறார். ஆட்சியமைக்க… Read More »ஆளுநருடன் விஜய் இன்று மீண்டும் சந்திப்பு

மக்களின் தீர்ப்பை விஜய் பெற்றுள்ளார்..நடிகர் பிரகாஷ் ராஜ்

  • by Editor

மக்களின் தீர்ப்பை விஜய் பெற்றுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்புடையது அல்ல. தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்புடையது அல்ல. மக்களின்… Read More »மக்களின் தீர்ப்பை விஜய் பெற்றுள்ளார்..நடிகர் பிரகாஷ் ராஜ்

RB சவுத்ரி உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

  • by Editor

மறைந்த தயாரிப்பாளர் RB சவுத்ரி உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், RB சவுத்ரி அருமையான மனிதர் என்றார். பல புது இயக்குநர்களை அவர்… Read More »RB சவுத்ரி உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

மே.வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை

  • by Editor

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியகிராம் என்ற இடத்தில் சுந்திரா மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். திரிணமூல் காங்கிரஸ்… Read More »மே.வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை

கோவையில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து..ஒருவர் படுகாயம்

  • by Editor

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து – ஒருவர் படுகாயம் !!! ​நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், பைக்குகள் ‘நொறுங்கியது’; போக்குவரத்து மாற்றம் – மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்… Read More »கோவையில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து..ஒருவர் படுகாயம்

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின்.

  • by Editor

தவெக தலைவர் விஜய், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை அவர் வழங்கிய போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118… Read More »தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின்.

பூண்டி மாதா பேராலயத்தின் பெருவிழா.. கொடியேற்றம்

  • by Editor

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பிரசித்திபெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை… Read More »பூண்டி மாதா பேராலயத்தின் பெருவிழா.. கொடியேற்றம்

ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணிநீக்கம்

  • by Editor

ஆந்திராவில் உரிய அனுமதியின்றி தொடர் விடுப்பு எடுத்த 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். 51 மருத்துவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஆந்திர மாநில அரசு உத்தரவு அளித்துள்ளது.… Read More »ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணிநீக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் நேற்று (மே 06) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,100க்கும், ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

வி.சி.க. உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ரத்து

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி… Read More »வி.சி.க. உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ரத்து

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

கோவை மூதாட்டி கொலை: நகைக்காக கொன்றுவிட்டு மனைவியுடன் சுற்றுலா சென்ற கொலையாளி கைது

  • by Editor

கோவை ராமநாதபுரம் சுங்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 2-வது தளத்தில் கோமதி (69) என்பவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் தங்கராஜ் பத்திரப்பதிவு துறையில் துணை பத்திரப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு… Read More »கோவை மூதாட்டி கொலை: நகைக்காக கொன்றுவிட்டு மனைவியுடன் சுற்றுலா சென்ற கொலையாளி கைது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே 8-ல் வெளியாவதில் தாமதம் – புதிய அரசு அமைந்தபின் வெளியிட முடிவு

  • by Editor

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசு அனுமதி பெற்று வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதால் முடிவுகள் 8ம் தேதி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2025-2026ம்… Read More »பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே 8-ல் வெளியாவதில் தாமதம் – புதிய அரசு அமைந்தபின் வெளியிட முடிவு

அண்ணா சிலையில் த.வெ.க. கொடி கட்டிய மர்ம நபர்கள்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி… Read More »அண்ணா சிலையில் த.வெ.க. கொடி கட்டிய மர்ம நபர்கள்

திமுக – காங்.,உறவு முறிவு.. கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து

  • by Editor

திமுகவில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியதையடுத்து கும்பகோணத்தில் தமிழகத்தின் ஒரே காங்கிரஸ் கட்சி மேயராக உள்ள சரவணனை நீக்க திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர். கும்பகோணம் மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.… Read More »திமுக – காங்.,உறவு முறிவு.. கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து

சிறுகடம்பூர் செல்லியம்மன் செண்டை மேளம் முழங்க தேரில் அசைந்தாடி பக்தர்களுக்கு காட்சி

  • by Editor

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த… Read More »சிறுகடம்பூர் செல்லியம்மன் செண்டை மேளம் முழங்க தேரில் அசைந்தாடி பக்தர்களுக்கு காட்சி

RB சவுத்ரி உடலுக்கு சூர்யா, தனுஷ் அஞ்சலி

  • by Editor

சாலை விபத்தில் உயிரிழந்த RB சவுத்ரியின் உடலுக்கு தனுஷ், சூர்யா, விக்ரம் நேரில் அஞ்சலி செலுத்தினர். RB சவுத்ரியின் உடல் தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு திரைத்துறையை சேர்ந்த… Read More »RB சவுத்ரி உடலுக்கு சூர்யா, தனுஷ் அஞ்சலி

எங்களது போராட்டம் தொடரும்.. கனிமொழி

  • by Editor

இது ஜனநாயகம். இதில் மக்களின் தீர்ப்பே முக்கியமானது. அதை நாம் மதிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “இது ஜனநாயகம். இதில் மக்களின் தீர்ப்பே… Read More »எங்களது போராட்டம் தொடரும்.. கனிமொழி

ஸ்டாலினை சந்தித்து ரஜினி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..

  • by Editor

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கவுள்ளது. தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.… Read More »ஸ்டாலினை சந்தித்து ரஜினி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

  • by Editor

புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது29). இவருக்கும் சினேகா என்பவருக்கும் திருமணம் ஆகி வெறும் 6 மாதங்களே ஆகிறது. இவர்களுக்கிடையேயும் குடும்பப்… Read More »முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

தூத்துக்குடி எஸ்பி பெயரில் பண மோசடி

  • by Editor

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி என புகார் அளிக்கப்பட்டார். புகார் தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.… Read More »தூத்துக்குடி எஸ்பி பெயரில் பண மோசடி

தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் புதுவை முதல்வர்

  • by Editor

புதுச்சேரி: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார் நிலையில் முதலமைச்சர் பதவியேற்ற… Read More »தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் புதுவை முதல்வர்

நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏக்கள்!

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108… Read More »நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏக்கள்!

ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்…

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை… Read More »ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்…

கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

  • by Editor

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு. சுப்பிரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கரூர் அருகே ஆண்டாங் கோவில்… Read More »கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கூட்டணியிலிருந்து காங்., விலகியதில் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி- ஆர்.எஸ்.பாரதி

  • by Editor

திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று, தவெக கூடாரத்தில் தஞ்சம் புகுந்துள்ள காங்கிரஸ் கட்சியை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக சாடி இருக்கிறார். எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதில் எங்களுக்கு எந்த… Read More »கூட்டணியிலிருந்து காங்., விலகியதில் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி- ஆர்.எஸ்.பாரதி

சூறைக்காற்றுடன் கனமழை.. 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்..

  • by Editor

விழுப்புரம்: மாரங்கியூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது. கணேசன், ஆறுமுகம், தண்டபாணி மற்றும் மகேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது.

+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்!

  • by Editor

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் +2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக, மே 8-ல் ரிசல்ட்டை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு பதவியேற்பு, அமைச்சரவை விரிவாக்கம் போன்ற… Read More »+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்!

கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு வலைவீச்சு

  • by Editor

கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் வழி நடப்பில் முன் பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சு இது தொடர்பாக மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் . கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன்… Read More »கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு வலைவீச்சு

வீட்டின் குளியலறைக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு

  • by Editor

கோவை: கோவை கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக்குள் புதுங்கி இருந்த 5 அடி நீள சாரை பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஈரப்பதமான இடம் தேடி பாம்பு, அரணை போன்ற… Read More »வீட்டின் குளியலறைக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு

திருப்பரங்குன்றம் அருகே இரட்டை கொலை வழக்கில்… குற்றவாளிகள் 10 பேர் கைது!

  • by Editor

மதுரை விமான நிலையம் பின்புறம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர், மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் கடந்த மே 3ம் தேதி அன்று முகம் சிதைந்த நிலையில் ஆணின் உடல்… Read More »திருப்பரங்குன்றம் அருகே இரட்டை கொலை வழக்கில்… குற்றவாளிகள் 10 பேர் கைது!

தவெக காங்கிரஸ் கூட்டணி.. காமராஜரின் பொற்கால ஆட்சி-காங்கிரஸ்

  • by Editor

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ம நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்துள்ளது. அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட நிபந்தனைகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.… Read More »தவெக காங்கிரஸ் கூட்டணி.. காமராஜரின் பொற்கால ஆட்சி-காங்கிரஸ்

ஆர்.பி. சௌத்ரி மரணம்.. தந்தை மரணத்தை கேட்டு கதறிய ஜீவா

  • by Editor

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அதிபர் ஆர்.பி. சௌத்ரியின் அகால மரணம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் உலுக்கியுள்ள நிலையில், தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட நடிகர் ஜீவா, பொது இடத்தில் கலங்கும் வகையில் கதறி அழுத… Read More »ஆர்.பி. சௌத்ரி மரணம்.. தந்தை மரணத்தை கேட்டு கதறிய ஜீவா

நான் நிம்மதியா சாப்பிடுவது ஜீவா அப்பா ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை.. கதறிய இயக்குநர் விக்ரமன்

  • by Editor

தமிழ் திரையுலகை உலுக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மரணம் குறித்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ தற்போது பெரிதும் பேசப்படுகிறது. அவர் கூறிய… Read More »நான் நிம்மதியா சாப்பிடுவது ஜீவா அப்பா ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை.. கதறிய இயக்குநர் விக்ரமன்

பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தாக்குதல்- திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு!

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை பாலியில் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கியது தொடர்பாக லால்குடி போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடபர்காக ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில்,… Read More »பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தாக்குதல்- திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு!

தவெக வெற்றி.. காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!

  • by Editor

தவெகவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், தவெகவின் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களிலும் கொண்டாடி வருகின்றனர். கோவை டவுன்ஹாலில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.… Read More »தவெக வெற்றி.. காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!

பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி அதிரடி கைது!

  • by Editor

சென்னையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தவெக வட்டச் செயலாளர் பாம்பு தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டல்… Read More »பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி அதிரடி கைது!

திருச்சியில் தோகை விரித்து ஆடிய மயில்..

  • by Editor

திருச்சியில் தோகை விரித்து ஆடிய இந்திய தேசிய பறவை மயில் மயில் என்றாலே அழகின் உருவகமாக கருதப்படுவது இயல்பு. அதிலும், தொகை விரித்து ஆடும் மயிலின் காட்சி மனதை மயக்கும் தன்மை உடையது. திருச்சி… Read More »திருச்சியில் தோகை விரித்து ஆடிய மயில்..

என் சொந்தங்களுக்கு வாழ்நாள் நன்றி; தவெக தலைவர் விஜய் உருக்கம்

  • by Editor

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, ஆட்சியமைப்பதற்கான வேலைகளில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு… Read More »என் சொந்தங்களுக்கு வாழ்நாள் நன்றி; தவெக தலைவர் விஜய் உருக்கம்

வெற்றிக்குப் பின் இருக்கும் பொறுப்பு… புதிய ஆட்சியாளர்களுக்கு சத்குருவின் அறிவுரை

  • by Editor

தமிழகம், கேரளம், மேற்குவங்கம் அசாம், புதுச்சேரி ஆகியவற்றிற்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது. மேற்குவங்கம், அசாம், புதுச்சேரியில் தேசிய… Read More »வெற்றிக்குப் பின் இருக்கும் பொறுப்பு… புதிய ஆட்சியாளர்களுக்கு சத்குருவின் அறிவுரை

ஆட்சி அமைக்கக் காங்கிரஸிடம் விஜய் ஆதரவு கோரிக்கை – கே.சி. வேணுகோபால் தகவல்

  • by Editor

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸிடம் ஆதரவு கோரினார் தவெக தலைவர் விஜய் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு… Read More »ஆட்சி அமைக்கக் காங்கிரஸிடம் விஜய் ஆதரவு கோரிக்கை – கே.சி. வேணுகோபால் தகவல்

நாளை மறுநாள் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

  • by Editor

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி… Read More »நாளை மறுநாள் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

சிவகாசியில் நள்ளிரவு பரபரப்பு: தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டின் மீது கல்வீச்சு

  • by Editor

சிவகாசி தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் சரமாரி கல்வீசப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.… Read More »சிவகாசியில் நள்ளிரவு பரபரப்பு: தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டின் மீது கல்வீச்சு

தமிழகத்தில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough)… Read More »தமிழகத்தில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி காலமானார்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்தார்.சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனர் ஆர்.பி.செளத்ரி, சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்

  • by Editor

மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார். மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வெங்கடேசன், தவெக விஜய்… Read More »எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில்… Read More »தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

மே.வங்கத்தில் பாஜக மாபெரும் வெற்றி… பெண் முதல்வரை நியமிக்க திட்டம்

  • by Editor

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில்… Read More »மே.வங்கத்தில் பாஜக மாபெரும் வெற்றி… பெண் முதல்வரை நியமிக்க திட்டம்

தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் கவுண்டமணி வாழ்த்து

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின்… Read More »தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் கவுண்டமணி வாழ்த்து

விஜய் எங்கள் வீட்டு பையன் அவருக்கு வாழ்த்துக்கள்… பிரேமலதா

  • by Editor

விஜய் எங்கள் வீட்டு பையன் அவருக்கு வாழ்த்துக்கள். திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை தொடர்ந்து… Read More »விஜய் எங்கள் வீட்டு பையன் அவருக்கு வாழ்த்துக்கள்… பிரேமலதா

இடதுசாரிகள் – விசிக முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்து எடுப்போம்- திருமா., பேட்டி

  • by Editor

இடதுசாரிகள் மற்றும் விசிக முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்ஸ் 208வது பிறந்த தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலகத்தில் அமைந்துள்ள சிலைக்கு… Read More »இடதுசாரிகள் – விசிக முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்து எடுப்போம்- திருமா., பேட்டி

மே.7ம் தேதி தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பு

  • by Editor

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழா குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தலைமைச்செயலாளர் சாய்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் DGP சந்தீப் ராய் ரத்தோர்,… Read More »மே.7ம் தேதி தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பு

தோல்வியடைந்த அதிமுக மாஜிக்கள் லிஸ்ட்…

  • by Editor

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். அதேபோல் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக மாஜிக்கள் பலரும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பான பட்டியல் தற்போது வௌியாகியுள்ளது. கேபி முனுசாமி,… Read More »தோல்வியடைந்த அதிமுக மாஜிக்கள் லிஸ்ட்…

செல்போனுக்கு அடிமையான 16வயது மகளுக்கு பவுன்சர்களை களமிறக்கிய தந்தை

  • by Editor

குஜராத்: 16 வயது சிறுமி செல்ஃபோனுக்கு அடிமையாவதை தடுக்க, மாதத்திற்கு ரூ.65,000 செலவழித்து பவுன்சர்களை களமிறக்கியுள்ளார் அவரின் தந்தை! செல்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் சிறுமி, ஆன்லைனில் அறிமுகமானவர்களை சந்திப்பது, புகைப்படங்களை பகிர்வது, தாயிடம் வாக்குவாதத்தில்… Read More »செல்போனுக்கு அடிமையான 16வயது மகளுக்கு பவுன்சர்களை களமிறக்கிய தந்தை

சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப் பயணிகள் படுகாயம்… கொடைக்கானலில் சம்பவம்

  • by Editor

கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை… Read More »சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப் பயணிகள் படுகாயம்… கொடைக்கானலில் சம்பவம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்… Read More »மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

தவெக சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் தேர்வு

  • by Editor

தவெக சட்டமன்றக் கட்சி தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக தேய்ந்துவிட்டது…பெங்களூரு புகழேந்தி

  • by Editor

வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமியை நம்பி பாதாளத்துக்கு சென்றுவிடக்கூடாது என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தேய்ந்துவிட்டது; அதன் கதையை… Read More »அதிமுக தேய்ந்துவிட்டது…பெங்களூரு புகழேந்தி

தவெக வெற்றிக்கு நல்வாழ்த்துகள்….ஜவாஹிருல்லா அறிக்கை

  • by Editor

தவெக வெற்றிக்கு நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டின் நலன் காக்க, மத வெறி ஃபாசிசத்துக்கு எதிராக தொடர்ந்து களமாட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;… Read More »தவெக வெற்றிக்கு நல்வாழ்த்துகள்….ஜவாஹிருல்லா அறிக்கை

சென்னையில் நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக MLAக்கள் கூட்டம்…

  • by Editor

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு… Read More »சென்னையில் நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக MLAக்கள் கூட்டம்…

தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2026ல் தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள் . 1.ஸ்டாலின் -கொளத்தூர், 2. துரைமுருகன்- காட்பாடி, 3. தியாகராஜன்-மதுரை மத்தி, 4. கீதா ஜீவன்-தூத்துக்குடி, 5. மூர்த்தி- மதுரை கிழக்கு, 6. ஆர்.காந்தி-… Read More »தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள்

மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்கிறோம்… எல்.முருகன்

  • by Editor

அவிநாசி தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாஜ சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் முருகன் தோல்வியடைந்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள், மக்கள் முடிவை மனப்பூர்வமாக… Read More »மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்கிறோம்… எல்.முருகன்

திமுக கூட்டணி கட்சிகள் -வேறு கட்சியை ஆதரிக்காது- வைகோ பேட்டி

  • by Editor

திமுக கூட்டணி கட்சிகள் ஒருபோதும் வேறு கட்சியை ஆதரிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும் உறுதியாக இருக்கும். திமுக கூட்டணிக் கட்சியில் இருப்பவர்கள் வேறு கட்சியுடன்… Read More »திமுக கூட்டணி கட்சிகள் -வேறு கட்சியை ஆதரிக்காது- வைகோ பேட்டி

14 நாட்கள் டைம் கொடுங்க-பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்.. தவெக தலைவர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு… Read More »14 நாட்கள் டைம் கொடுங்க-பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்.. தவெக தலைவர் விஜய்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார்.

கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைத்தால்.. சிபிஐ, சிபிஎம் எடுக்கும் முடிவு.. சண்முகம் அப்டேட்!

  • by Editor

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுவரை கூட்டணி ஆட்சி அமைக்க தவெக சார்பாக அழைப்பு வரவில்லை என்று… Read More »கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைத்தால்.. சிபிஐ, சிபிஎம் எடுக்கும் முடிவு.. சண்முகம் அப்டேட்!

விசில் ஊதி சூரியனையே அணைத்த விஜய்”..பார்த்திபன் வாழ்த்து..!

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.அடுத்த முதலமைச்சராக பதவி… Read More »விசில் ஊதி சூரியனையே அணைத்த விஜய்”..பார்த்திபன் வாழ்த்து..!

யார் தோல்வி…புள்ளி விபரங்களை வெளியிட்ட ஸ்டாலின்

  • by Editor

மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளரிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பறிகொடுத்தார். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றிருந்த நிலையில், தற்போது சுமார் 73 தொகுதிகளில்… Read More »யார் தோல்வி…புள்ளி விபரங்களை வெளியிட்ட ஸ்டாலின்

நீட் தேர்வு மோசடி… டில்லியில் 4 பேர் கைது

  • by Editor

நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மோசடி கும்பலிடம் சிக்கிய 18 மாணவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல்… Read More »நீட் தேர்வு மோசடி… டில்லியில் 4 பேர் கைது

விஜயை வாழ்த்திய நித்தியானந்தா – எக்ஸ் தளப்பதிவு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நித்தியாநந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், “கைலாசா சார்பில், தமிழக… Read More »விஜயை வாழ்த்திய நித்தியானந்தா – எக்ஸ் தளப்பதிவு

விஜய்யை விமர்சித்தவர்களுக்கு சாட்டையடி!.. சிபிராஜ் பகிர்ந்த ‘பஞ்ச்’…

  • by Editor

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் இந்த வெற்றிக்கு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது மற்ற மொழி நடிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர், இசையமைப்பாளர் ஜிவி… Read More »விஜய்யை விமர்சித்தவர்களுக்கு சாட்டையடி!.. சிபிராஜ் பகிர்ந்த ‘பஞ்ச்’…

69 வருட தேர்தல் அரசியலில் முதல் பெண் எம்எல்ஏ

  • by Editor

1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் சிவகாசி சட்டமன்ற தொகுதியின் முதல் பெண் MLA-வாக தவெகவின் கீர்த்தனா தேர்வாகியுள்ளார். 68,709 வாக்குகளை பெற்ற அவர், 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் அசோகனை… Read More »69 வருட தேர்தல் அரசியலில் முதல் பெண் எம்எல்ஏ

ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை – திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதிகளில் முதலை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் முதலையை பார்ப்பதற்காக கூட்டமாக கூடி நிற்கின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் முதலை நடமாட்டம் குறித்து… Read More »ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை – திருச்சியில் பரபரப்பு

டியூட் இயக்குநருடன் கைகோர்த்த சிம்பு!

  • by Editor

‘டியூட்’ கீர்தீஸ்வரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது *செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், ‘லவ்வர்’ பட இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில்மணிகண்டன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அவரே கதை… Read More »டியூட் இயக்குநருடன் கைகோர்த்த சிம்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 குறைவு

  • by Editor

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 5) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 குறைவு

தோல்வி என்பது புதிதல்ல.. அது ஒரு புதிய துவக்கம்.. கனிமொழி

  • by Editor

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம். புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கு வாழ்த்துகள்’… Read More »தோல்வி என்பது புதிதல்ல.. அது ஒரு புதிய துவக்கம்.. கனிமொழி

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் மாதவரம் தவெக வேட்பாளர் வெற்றி

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. அதே நேரம்… Read More »தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் மாதவரம் தவெக வேட்பாளர் வெற்றி

காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்தார் சீமான்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வித்தியாசமான முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி… Read More »காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்தார் சீமான்

தாம்பரம் தவெக வேட்பாளர் 1,17,553 வாக்குகள் பெற்று வெற்றி

  • by Editor

தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் 1,17,553 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர்  டி.சரத்குமார்  வெற்றி பெற்றதையடுத்து  கட்சியினர் பட்டாசு வெடித்து… Read More »தாம்பரம் தவெக வேட்பாளர் 1,17,553 வாக்குகள் பெற்று வெற்றி

விஜய் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்திப்பார்”- வெற்றி சான்றிதழுடன் தவெக வேட்பாளர் பேட்டி

  • by Editor

மதுரை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் கோபிசன் வெற்றி பெற்று எம்எல்ஏ  சான்றிதழ் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோபிசன், “மதுரை தெற்கு தொகுதி மக்கள் ஆர்வமாக தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். வாக்களித்த… Read More »விஜய் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்திப்பார்”- வெற்றி சான்றிதழுடன் தவெக வேட்பாளர் பேட்டி

வரலாறு படைத்தாய் நண்பா!” – விஜய்க்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  நடிகர், நடிகைகள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து… Read More »வரலாறு படைத்தாய் நண்பா!” – விஜய்க்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜய்க்கு வாழ்த்துகள்”- ஆந்திர அமைச்சர்

  • by Editor

தமிழகத் தேர்தலில் களம் கண்ட தங்களது சிறப்பான முதல் வெற்றிக்காக விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என ஆந்திர பிரதேச அமைச்சர் நர லோகேஷ் கூறியுள்ளார். Congratulations to @TVKVijayHQ on an astounding… Read More »மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜய்க்கு வாழ்த்துகள்”- ஆந்திர அமைச்சர்

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி

  • by Editor

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் இம்முறை மிகவும் கடுமையான போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி: வெற்றி/முன்னிலை: வி. செந்தில் பாலாஜி (திமுக). 4500… Read More »கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி

10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

  • by Editor

சென்னை தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முஸ்தபா சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… Read More »10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை..கார்த்தி சிதம்பரம் வாழ்த்து

  • by Editor

முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதித்ததாக கார்த்தி சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்க்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக

  • by Editor

எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1கோடிக்கும் மேல் வாக்குகளை கடந்தது தவெக. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி… Read More »முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக

விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்து புறப்பட்டார் நடிகை திரிஷா

  • by Editor

சென்னையில் த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிலிருந்து புறப்பட்டார் நடிகை திரிஷா. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இல்லத்துக்கு வந்த நடிகை த்ரிஷா, தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்… Read More »விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்து புறப்பட்டார் நடிகை திரிஷா

கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி

  • by Editor

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வெற்றி உறுதியானது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கார்த்திகேயனை விட 18,500 ஓட்டு… Read More »கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. 2.30 மணி நிலவரப்படி தவெக முன்னிலை

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மதியம் 2.15 மணி வரையிலான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 110 தொகுதிகளில் முன்னிலை… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. 2.30 மணி நிலவரப்படி தவெக முன்னிலை

தவெக-வின் முதல் வெற்றி…கீதா ஜீவனை வீழ்த்திய ஸ்ரீநாத்!

  • by Editor

தூத்துக்குடி : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், திமுக அமைச்சர் கீதா ஜீவனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து… Read More »தவெக-வின் முதல் வெற்றி…கீதா ஜீவனை வீழ்த்திய ஸ்ரீநாத்!

மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

  • by Editor

ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல்… Read More »மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்

  • by Editor

கோபி தொகுதி தவெக வேட்பாளர்  கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து  முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்… Read More »11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்

தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

  • by Editor

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆர். விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.… Read More »தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

  • by Editor

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 111, அதிமுக 64, திமுக 59 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரு… Read More »இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது”- எஸ்.ஏ.சந்திரசேகர்

  • by Editor

விஜய்யின் வீட்டில் அவரது தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் விசில் அடித்தும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தை சந்திரசேகர், “நிச்சயமாக, விஜய் தமிழகத்தில் ஒரு பெரிய… Read More »தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது”- எஸ்.ஏ.சந்திரசேகர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு

  • by Editor

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின்… Read More »ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு

துணை ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். விக்ஸித் பாரதம் என்ற நமது கூட்டு கனவை வலுப்படுத்த அவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளின் செயல்திறனையும், பயனுடைமையையும்… Read More »துணை ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு

  • by Editor

கோவை வடக்கு தொகுதி 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முறையாக 2011-ல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி. மலரவன் வெற்றி பெற்றார்.… Read More »கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு

தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் கொண்டாட்டம்

  • by Editor

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, தவெக 112 இடங்களிலும், அதிமுக 65 இடங்களிலும், திமுக 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்தநிலையில், வாக்கு… Read More »தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் கொண்டாட்டம்

அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

  • by Editor

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. திமுக 187 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது திமுகவுக்கு… Read More »அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.… Read More »மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

அசாமிலும்,புதுச்சேரியிலும் ஆட்சியை தக்க வைக்கும் NDA கூட்டணி

  • by Editor

அசாமிலும், புதுச்சேரியிலும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியை பிடிக்கவுள்ளது.

பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது”- தங்கர் பச்சான்

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சர் குழுவினரையும் வெளியேற்றி, தவெக மற்றும் அஇஅதிமுகவிற்கு தமிழக மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் தங்கர்பச்சான் தனது எக்ஸ் தளத்தில் தனது எக்ஸ் தளத்தில், “மக்களின்… Read More »பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது”- தங்கர் பச்சான்

மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

  • by Editor

மே.வங்கத்தில் 180 இடங்களில் முன்னிலை பெற்று அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது பாஜக கூட்டணி. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 107 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா 1 இடத்தில் முன்னிலை… Read More »மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

தவெக வெற்றி முகம்.. உற்சாகத்தில் விஜய்யின் தந்தை!

  • by Editor

தவெக 105 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளதால் விஜய்யின் உறவினர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். திருத்தணியில் காலையில் சாமி தரிசனம் செய்த பிறகு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை SAC-க்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.… Read More »தவெக வெற்றி முகம்.. உற்சாகத்தில் விஜய்யின் தந்தை!

தமிழக தேர்தல் 2026: 112 தொகுதியில் முன்னிலை வகிக்கும் தவெக

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தமிழகத்தில்… Read More »தமிழக தேர்தல் 2026: 112 தொகுதியில் முன்னிலை வகிக்கும் தவெக

5 தொகுதியில் பாமக…. 1 தொகுதியில் அமமுக முன்னிலை

  • by Editor

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தருமபுரி, பென்னகரம், ஜெயங்கொண்டம்,… Read More »5 தொகுதியில் பாமக…. 1 தொகுதியில் அமமுக முன்னிலை

 முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்

  • by Editor

புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு 16 இடங்களில் வெல்வது அவசியம். புதுவையை பொறுத்தவரை தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி கடந்த… Read More » முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்

தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை

  • by Editor

சென்னையின் தியாகராயநகர் தொகுதி 1957இல் உருவாக்கப்பட்டது. இங்கு இதுவரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 4, த.மா.கா. 1 முறை வெற்றி பெற்றுள்ளன. 2026 சட்டமன்றத்… Read More »தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை

காரைக்குடியில் காங்கிரசின் கோட்டையை தகர்த்தெறிந்த தவெக

  • by Editor

காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட பிரபு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படும் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இரண்டாம்… Read More »காரைக்குடியில் காங்கிரசின் கோட்டையை தகர்த்தெறிந்த தவெக

error: Content is protected !!