Skip to content
Home » தமிழகம் » Page 5

தமிழகம்

மணல் விற்பனை…. அரசின் நடவடிக்கை என்ன…. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில்   தற்போது மணல் விற்பனை  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த  நிலையில் சேலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.   அதில் மணல் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் அதிகாரிகள்  ரூ.4 ஆயிரம்… Read More »மணல் விற்பனை…. அரசின் நடவடிக்கை என்ன…. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

கடும் வெயில்… டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து 20 யானைகள் இடமாற்றம்..

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தி பகுதியில் கும்கி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது இங்கு வனத்துறையினர் சார்பில் சுமார் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்த ஆண்டு சரியான… Read More »கடும் வெயில்… டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து 20 யானைகள் இடமாற்றம்..

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

  • by Senthil

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து  தங்க கடத்தல்… Read More »சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு  ரெங்கநாதசுவாமி  கோயிலில்  சித்திரை தேரோட்ட விழா வரும்  மே 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம்  சித்திரை தேர் நிறுத்தப்பட்டுள்ள  வெள்ளைக்கோபுரம் அருகே  தேரோட்டத்திற்கான முகூர்த்தகால் நடும்  நிகழ்ச்சி  நடந்தது.… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு  கோடை வெயில் மிக கடுமையாக கொளுத்துகிறது.  கடந்த வாரம் ஈரோட்டில்  109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுவே தமிழகத்தில் இந்த கோடைக்கான அதிகபட்ச வெப்பமாக  இருந்து வருகிறது. வரும்… Read More »மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

  • by Senthil

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில்… Read More »கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

  • by Senthil

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோவிலின்… Read More »கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்… Read More »பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்…நடிகர் விக்ரம் மீது புகார்..

சித்தா’ பட இயக்குனர் சு.அருண்குமார் இயக்க உள்ள விக்ரம் 62 படத்திற்கு ’வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா துறையில் புதிய முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க… Read More »வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்…நடிகர் விக்ரம் மீது புகார்..

பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

  • by Senthil

பெரம்பலூர் அருகே  உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  குழந்தைவேல்(68),  வேல்முருகன் மாடர்ன் ரைஸ் மில்  என்ற  அரிசி ஆலையை நடத்தி வந்தார்.  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்  சக்திவேல் என்கிற சந்தோஷ் … Read More »பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

error: Content is protected !!