Skip to content
Home » தமிழகம் » Page 7

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒருமாதமாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில்  கட்ந்த 19ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில்,  29ம் தேதி முதல்வர் ஸ்டாலின்  குடும்பத்துடன் ஓய்வுக்காக  ெகாடைக்கானல் சென்றார். அங்குள்ள பாம்பார்புரம்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த ஸ்டிக்கர் தங்களின்… Read More »வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18)_ என்ற… Read More »காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் இன்று காலை 10 மணி அளவில்  டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில்,… Read More »மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தமிழக சட்டமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு  தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளம், அது தொடர்பான நிவாரண பணிகள் காரணமாக   சட்டமன்றத்தின் முதல் கூட்டம் பிப்ரவரி12-ம்… Read More »தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தஞ்சையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…

தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத்… Read More »தஞ்சையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

ஆர். என். ரவி, தமிழ்நாடு கவர்னராக பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.… Read More »மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18)… Read More »30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு  வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள்.  பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  வெயிலின் உக்கிரத்தை தணிக்க எத்தனை குளிர்பானங்கள்  குடித்தாலும் மக்கள்… Read More »தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றும்  ஒருவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பணியில் இருந்தபோது,… Read More »பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

error: Content is protected !!