Skip to content

திருச்சி

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • by Authour

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் (… Read More »அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின்… Read More »திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

  • by Authour

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி… Read More »மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,

தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்… திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி… Read More »பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

எம்ஜிஆர் நினைவு தினம்-திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை

  • by Authour

இதய தெய்வம் புரட்சி தலைவர் MGR அவர்களின் 38ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள இதயதெய்வம் புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு திருச்சி… Read More »எம்ஜிஆர் நினைவு தினம்-திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி… Read More »திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

  • by Authour

திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. உறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

error: Content is protected !!