Skip to content

திருச்சி

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

  • by Authour

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31-ந்தேதி… Read More »திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சி பாஜக ஶ்ரீரங்கம் தொகுதி சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மா மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர்… Read More »ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

  • by Authour

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால்… Read More »திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர்  ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.… Read More »சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

  • by Authour

நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி… Read More »திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது…  2 பேருக்கு வலை வீச்சு திருச்சி திருவானைக்கோவில் கணேசபுரம் தோப்பைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 26) இவர் கடந்த 13ஆம் தேதி திருவானைக்கோவில் நெல்சன் சாலை அருகே… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில்   இன்று  சுதந்திர தின விழா  விமரிசையாக  கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மேலகல்கண்டார்கோட்டையில் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி பொன்மலை கோட்டம் 30-வது வார்டு அலுவலகம் முன்னாள்… Read More »வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

error: Content is protected !!