Skip to content

திருச்சி

”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை நகராட்சி… Read More »”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

10 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சி கோர்ட்டில் 7 பேர் ஆஜர்

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத் ( 26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க கட்டிகளுடன்… Read More »10 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சி கோர்ட்டில் 7 பேர் ஆஜர்

முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( 20). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக மற்றொரு… Read More »முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (39) இவர் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சங்கருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து… Read More »சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார் .திருச்சி… Read More »திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சியில் திடீர் கனமழை…

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு… Read More »திருச்சியில் திடீர் கனமழை…

திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 09.10.2025 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம்… Read More »திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

தமிழ்நாடு ஃப்ளையஷ் செங்கல் மற்றும் பிளாக்ஸ் உற்பத்தி சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று… Read More »கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

error: Content is protected !!