Skip to content

திருச்சி

அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ,   திருச்சி  காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

கல்லூரி மாணவர் தற்கொலை.. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் ( 19).திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரேவந்த் வீட்டில்… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று… Read More »டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சியில் தந்தை இறந்த நாளில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவி….

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே அசூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்கைகுடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (55). தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி… Read More »திருச்சியில் தந்தை இறந்த நாளில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவி….

திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையினை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  திருச்சி சிவா திறந்து வைத்தார். பின்னர் நியாய விலை பொருட்களை பொதுமக்களுக்கு… Read More »திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

  • by Authour

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை அரசு திரும்ப பெற கோரியும், படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல்… Read More »திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

போலி ஆவணம் தயாரித்து 1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி… திருச்சியில் அதிர்ச்சி…

  • by Authour

திருச்சி தில்லைநகர் 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம் .இவரது மகள் தனலட்சுமி (60). இவரது சகோதரர் லட்சுமண மோகன் என்பவருக்கு சொந்தமான காலி இடம் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பாத்திமா நகர்… Read More »போலி ஆவணம் தயாரித்து 1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி… திருச்சியில் அதிர்ச்சி…

திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு பட்டிக் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் உடைமைகள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது சிவகங்கை… Read More »திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

வாக்குப்பதிவு எந்திர கிடங்கில், திருச்சி கலெக்டர் ஆய்வு

  திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் அருகில் உள்ள  பழைய  கலெக்டர்  அலுவலக வளாகத்தில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது.  தேர்தலில் பயன்படுத்தப்படும்  வாக்குப்பதிவு எந்திரங்கள்,  வாக்குப்பதிவு யூனிட்டுகள்,  விவி பேட்  ஆகியவை இங்கு… Read More »வாக்குப்பதிவு எந்திர கிடங்கில், திருச்சி கலெக்டர் ஆய்வு

முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….

சமூக வலைதளங்களில் தமிழக அரசின் மீதும் மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில்  திருச்சி மாவட்ட… Read More »முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….

error: Content is protected !!