Skip to content

திருச்சி

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி ,… Read More »திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அய்யன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் இன்று காலை மிதந்து கொண்டிருந்தது. இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.… Read More »சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

  • by Authour

நாகர்கோவில் குழித்துறை மறை மாவட்டத்தைச் சார்ந்த  அருட்தந்தை பேராசிரியர்  முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் தனது 76 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் ரோம்  வாடிகன்  நகரில் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக… Read More »மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள்  நடந்து வந்தாலும், இங்கு நடைபெறும்  வைகுண்ட ஏகாதசி விழா  மிகவும்  பிரசித்தி பெற்றது.… Read More »ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

சென்னையில் ரயிலில் தவற விட்ட பயணிகளின் உடைமையை ரயில்வே துறையினர் மீட்டு திருச்சியில் உரியவரிடம் நேற்று ஒப்படைத்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டது. சிறிது நேரம்… Read More »ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

நண்பனை வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் உத்தரவு…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கீழ பஞ்சப்பூரை சேர்ந்தவர் எல். சந்தோஷ்குமார் (25). மேல பஞ்சபூரை சேர்ந்தவர் தங்கமுத்து (26). இருவரும் நண்பர்கள் . இவர்களது நண்பர் ஒருவரின் தங்கையின் காதல் விவகாரம்… Read More »நண்பனை வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் உத்தரவு…

திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

  • by Authour

கடந்த சில நாட்களாக தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால், திருச்சியில் தக்காளி விலை கிலோ ரூ. 10 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் காய்கனிகள் மொத்த விற்பனைச் சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ… Read More »திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்….HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மாசு அட்வைஸ்…

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை… Read More »3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்….HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மாசு அட்வைஸ்…

error: Content is protected !!