Skip to content

திருச்சி

மல்லை சத்யாவை நீக்க வேண்டும்- திருச்சி மதிமுக தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: 1. கழகத்தின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான இளம் புயல் அண்ணன்… Read More »மல்லை சத்யாவை நீக்க வேண்டும்- திருச்சி மதிமுக தீர்மானம்

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு…   திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர்… Read More »மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

திருச்சியில் சாலை விபத்து…. .ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

  • by Authour

திருச்சியில் வேன் – இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி குழந்தை 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன்… Read More »திருச்சியில் சாலை விபத்து…. .ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக  அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட  செயலாளர், முன்னாள் எம்.பி.  ப.குமார், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

போலி பாஸ்போட்டில் மலேசியா செல்ல முயன்ற மதுரை நபர் கைது..

திருச்சி மாநகர க்ரைம் செய்திகள்… ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (40) திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களில் நிறைய கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம்… Read More »போலி பாஸ்போட்டில் மலேசியா செல்ல முயன்ற மதுரை நபர் கைது..

திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..

திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிர்மலா, சைபர்… Read More »திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..

போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக… Read More »போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது 41). இவர் தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில்… Read More »டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

திருவெறும்பூரில் திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்.. பொன்மலை பகுதி கழகம், கணேசபுரம் மெயின் ரோட்டில் தாகம் தணிக்கும் நீர்மோர், தண்ணீர் பந்தல் தொடக்க விழாவை முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச்… Read More »திருவெறும்பூரில் திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

error: Content is protected !!