Skip to content

திருச்சி

திருச்சி சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஹெச்.எம்.சரண்… தாளாளர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை  அருகே ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது.  இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள்  போதிக்கப்படுகிறது.  இந்தபள்ளியில் 4 ம் வகுப்பு  படிக்கும்  மாணவியிடம் பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார்… Read More »திருச்சி சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஹெச்.எம்.சரண்… தாளாளர் கைது….

திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீசார் நேற்று  கைது செய்துள்ளனர். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேற்று முன்தினம் பிப்.5ம் தேதி இரவு… Read More »திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி மாநகரில் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது.இந்த காந்தி மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுஇரவு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள்… Read More »டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

இருளில் மூழ்கி கிடக்கும் ”திருச்சி 1வது குற்றவியல்” நீதிமன்ற வளாகம்… நிர்வாகம் கவனிக்குமா?…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார்கள், வழக்காடிகள்,… Read More »இருளில் மூழ்கி கிடக்கும் ”திருச்சி 1வது குற்றவியல்” நீதிமன்ற வளாகம்… நிர்வாகம் கவனிக்குமா?…

திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (61) இவர் கடந்த  2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின்… Read More »திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு… திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு… Read More »பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

13ம் தேதி திருச்சியில் புதிய டைடல் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்..

  • by Authour

வரும் 13ம் தேதி மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர, பல்வேறு… Read More »13ம் தேதி திருச்சியில் புதிய டைடல் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருச்சி, பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் எஸ். ராஜாக்கனி (45). இவர் ஆறு வயது சிறுமிக்கு பாலியல்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

  • by Authour

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது.. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல காத்திருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த… Read More »போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

error: Content is protected !!