Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா ஜன.10-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர… Read More »ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

திருச்சி காந்திச்சந்தை அருகேயுள்ள வடக்கு தாராநல்லுôர் பகுதியை சேர்ந்தவர் ச. மோகன்ராஜ் (35). நிதிநிறுவன (பைனான்ஸ்) தொழில் செய்து வந்தார். பகுதிநேரமாக மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி எஸ்தர்ஜெனட்(30). இவர்களுக்கு… Read More »தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதை – ஹேமலதா இவர்களுடைய மகள் ஸ்ரீமதி ( 16 )தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இவர் சிறு… Read More »கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட காங்கிரஸ் புதிய அலுவலகம் காட்டூர் கைலாஷ் நகரில் ஏ.ஜெ. எஸ். டவர்சில் திறக்கப்பட்டது.  இதன் திறப்பு விழாவுக்கு கோட்டத் தலைவர் ராஜா டேனியல் தாய் தலைமை… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 9ம் நாள் விழா….நம்பெருமாள் – முத்து நேர் கிரீடத்தில் காட்சி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி  கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் – முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 9ம் நாள் விழா….நம்பெருமாள் – முத்து நேர் கிரீடத்தில் காட்சி…

வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி எல்ஐசி காலனி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி.இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜன.4-ந் தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், நேற்று காலை வீட்டுக்கு… Read More »வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சீமான் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அவதூறு  பரப்பி, உள்நோக்க த்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார்.… Read More »டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை அசத்தியுள்ளது.  இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் கூறியதாவது.. திருநெடுங்குளத்தை சேர்ந்த 75வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு… Read More »கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. ஜோஷி நிர்மல்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றா. இவர் தமிழக காவல்துறையில் கடந்த 2002}ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி… Read More »பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..

மோசடி வீடியோ….. மணப்பாறை எம்எல்ஏ மறுப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, சட்டமன்ற உறுப்பினர்  ப. அப்துல் சமது  பண மோசடி புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது..  எனது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரிடம்… Read More »மோசடி வீடியோ….. மணப்பாறை எம்எல்ஏ மறுப்பு….

error: Content is protected !!