Skip to content
Home » மாவட்டம்

மாவட்டம்

மாவட்டம்

குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில்… Read More »குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

திமுக கொடி கம்பங்களை பிடுங்கிய நாதக பிரமுகரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட K. பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி ச்சம்பட்டி கிராமத்தில் சாலையின் இருபுறமும் சவுக்கு மரம்… Read More »திமுக கொடி கம்பங்களை பிடுங்கிய நாதக பிரமுகரிடம் விசாரணை

அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து.. ஏட்டு சஸ்பெண்ட்..

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல் வேறு… Read More »அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து.. ஏட்டு சஸ்பெண்ட்..

“ஐயோ வலிக்குதே” கும்பகோணம் காங்., மேயர் டிராமா

  • by Authour

கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்., கட்சி மேயர். கடந்த சில மாதங்களாக இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் கும்பகோணம்… Read More »“ஐயோ வலிக்குதே” கும்பகோணம் காங்., மேயர் டிராமா

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்… 722 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்… 722 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்…

இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், ‘2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

தமிழ்ப் பல்கலை.யில் 2017-18-ல் ஆண்டுகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் பணி நியமனம் செய்தார். அவர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.… Read More »தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி ரசீதுகளை தயார்… Read More »மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

குளித்தலை பிடிஓ சஸ்பெண்ட்..

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு விதிகளை பின்பற்றாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அலுவலக பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜேந்திரனை தற்காலிக… Read More »குளித்தலை பிடிஓ சஸ்பெண்ட்..

ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. 2 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான… Read More »ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. 2 பேர் கைது