Skip to content
Home » இந்தியா » Page 232

இந்தியா

நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

  • by Senthil

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்து பேசினார். அவர் பேசும்போது, நாட்டில்… Read More »நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

  • by Senthil

டில்லி ரெயில்வே நிலைய பிளாட்பாரங்களில் ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள். பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்… Read More »ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு வந்த நோட்டீஸ்

முகலயாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மகால், இன்று வரை முகலாயர்களின் கட்டிட கலைக்கு பெரும் சான்றாக விளங்கி வருகிறது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா… Read More »சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு வந்த நோட்டீஸ்

மாடியில் இருந்து தள்ளி மாணவன் கொலை….கர்நாடக ஆசிரியர் வெறி

  • by Senthil

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போதும்… Read More »மாடியில் இருந்து தள்ளி மாணவன் கொலை….கர்நாடக ஆசிரியர் வெறி

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சேகர் ரெட்டி மகளுடன் அடுத்த மாதம் திருமணம்…மணமகனுக்கு மாரடைப்பு…கவலைக்கிடம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபருமான… Read More »சேகர் ரெட்டி மகளுடன் அடுத்த மாதம் திருமணம்…மணமகனுக்கு மாரடைப்பு…கவலைக்கிடம்

ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி…. நிர்மலா சீதாராமன்…..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசும்போது, நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்… Read More »ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி…. நிர்மலா சீதாராமன்…..

மகா.,வில் பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி… 10 பேர் காயம்….

  • by Senthil

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக… Read More »மகா.,வில் பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி… 10 பேர் காயம்….

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா….

  • by Senthil

விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில்… Read More »குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா….

error: Content is protected !!