Skip to content
Home » இந்தியா » Page 233

இந்தியா

எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

  • by Senthil

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில்… Read More »எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

செல்போன் திருடியவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொலை

டில்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரெயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் மொபைல் போனை திருடியுள்ளார். தனது மொபைல் காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர். அப்போது, ஒரு… Read More »செல்போன் திருடியவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொலை

நாக்பூர்……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

மராட்டிய குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த ஆண்டு… Read More »நாக்பூர்……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

  • by Senthil

கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தயத்தில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எஃப்.எம்.எஸ்.சி.ஐ மற்றும் ஜேகே டயர் இணைந்து 25வது தேசிய அளவிலான… Read More »கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

  • by Senthil

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் ஒரு… Read More »சபரிமலையில் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை

கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

ஈட்டி எறிதல் போட்டி…. மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்ததால் பரபரப்பு

ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு… Read More »ஈட்டி எறிதல் போட்டி…. மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்ததால் பரபரப்பு

உ.பியில் கடத்தப்பட்ட சிறுமி கொலை

உத்தரபிரதேச மாநிலம் புடானில் 17 வயது சிறுமியை காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். யாரும் சிறுமியை கடத்தினார்களா என்ற கோணத்தில்… Read More »உ.பியில் கடத்தப்பட்ட சிறுமி கொலை

மாநில அந்தஸ்து…… ரங்கசாமி அரசியல் நாடகம்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை. அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக மத்திய மந்திரி முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புகார் தெரிவித்தார். கோரிக்கைகளுடன் சுயேச்சை… Read More »மாநில அந்தஸ்து…… ரங்கசாமி அரசியல் நாடகம்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

பாலியல் தொல்லை … தலைமை ஆசிரியருக்கு உருட்டுக்கட்டை அடி….

  • by Senthil

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று… Read More »பாலியல் தொல்லை … தலைமை ஆசிரியருக்கு உருட்டுக்கட்டை அடி….

error: Content is protected !!