Skip to content
Home » இந்தியா » Page 3

இந்தியா

மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள்… Read More »மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

முதல்வர் சித்தராமையாவுக்கு இலவச பயணச்சீட்டு மாலை… சட்டக் கல்லூரி மாணவியின் அசத்தல் பரிசு…

  • by Senthil

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் இந்த வாக்குறுதியை… Read More »முதல்வர் சித்தராமையாவுக்கு இலவச பயணச்சீட்டு மாலை… சட்டக் கல்லூரி மாணவியின் அசத்தல் பரிசு…

உபி. மந்திரிக்கு அடிஉதை…. பொதுமக்கள் ஆத்தி்ரம்

  • by Senthil

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் மந்திரி சபையில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று… Read More »உபி. மந்திரிக்கு அடிஉதை…. பொதுமக்கள் ஆத்தி்ரம்

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

  • by Senthil

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய… Read More »தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

4 ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டியில் சேரலாம்- யு.ஜி.சி

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.… Read More »4 ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டியில் சேரலாம்- யு.ஜி.சி

திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

  • by Senthil

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.. இந்த… Read More »திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்..

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் உதவியாளரா இருந்தவர் தஜிந்தர் சிங், திடீரென அக்கட்சியில் இருந்து விலகிய அவர்  சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச… Read More »பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்..

கேஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகின்றனர்… ஆம் ஆத்மி அமைச்சர்…

டில்லி மதுபான கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கேஜ்ரிவாலுக்கு ‘டைப்-2’ நீரிழிவு… Read More »கேஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகின்றனர்… ஆம் ஆத்மி அமைச்சர்…

கென்யா.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி..

  • by Senthil

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா… Read More »கென்யா.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி..

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம் … Read More »சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

error: Content is protected !!