Skip to content
Home » தமிழகம் » Page 1335

தமிழகம்

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று… Read More »வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

  • by Senthil

பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்… Read More »திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறையின்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

  • by Senthil

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்… Read More »அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

தஞ்சை அருகே சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி பகுதியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை மற்றும் மத்திய- மாநில அரசுகள் வழங்கிய கரும்புக்கான ஊக்கத் தொகையை… Read More »தஞ்சை அருகே சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று அளித்த பேட்டி வருமாறு: விளைாயட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள்  வரும் ஞாயிறு  காலை 10 மணிக்கு கோவை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு பாணி மேற்கொள்கிறார்.… Read More »50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பயந்துடியா மல…. கோவையை கலக்கும் ”நக்கல்” போஸ்டர்….

  • by Senthil

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின்… Read More »பயந்துடியா மல…. கோவையை கலக்கும் ”நக்கல்” போஸ்டர்….

புதுகையில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில் புதிய மின்மாற்றியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்  தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்.

புதுகையில் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குநர் கணேஷ், மாவட்ட  தலைவர் கவிதாராமு முன்னிலையில் அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் இன்று… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

  • by Senthil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்,… Read More »பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

error: Content is protected !!