Skip to content
Home » திருச்சி » Page 325

திருச்சி

திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

  • by Senthil

திருச்சி ,தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (23). இவர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (59.)… Read More »திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

ஆயிரத்து 586 கி.மீ ஆன்மிக பயணம்… தாயுடன் திருச்சி வந்தார் முரட்டு பக்தர்…

  • by Senthil

மைசூரைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமார். இவர், பன் னாட்டு நிறுவனத்தில் உயர்ப்பதவி வகித்து வந்தார். இவரது தாய் சூடரத் னாம்மாள்(72). 2015ம் ஆண்டு கிருஷ் ணகுமாரின் தந்தை திடீரென்று கால மானார். தாய்க்கு… Read More »ஆயிரத்து 586 கி.மீ ஆன்மிக பயணம்… தாயுடன் திருச்சி வந்தார் முரட்டு பக்தர்…

திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை…. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

  • by Senthil

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 28ம் தேதி வருகிறார். இவ்விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.  இதனையடுத்து நகராட்சி நிர்வாக துறை… Read More »திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை…. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில்  ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார்  இவர் மீது மோதியது.… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. திருச்சியில் சம்பவம்…

பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

  • by Senthil

திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் (36), இவரது நண்பர்கள் சகாயராஜ், ஞானசுந்தரி, ராஜாராம் (50) ஆகியோர் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் குளிர்பான உற்பத்தி… Read More »பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

திருச்சியில் 75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை…. 6 வாகனங்கள் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார்… Read More »திருச்சியில் 75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை…. 6 வாகனங்கள் பறிமுதல்…

திருச்சியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 15வயது சிறுமி…. வாலிபர் மீது போக்சோ வழக்கு…

  • by Senthil

திருச்சி மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்நத 15வயது சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதியை சேர்ந்த நிஷாந்தன் (24) என்பவர் ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில்… Read More »திருச்சியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 15வயது சிறுமி…. வாலிபர் மீது போக்சோ வழக்கு…

விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவள்ளரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  வடக்குப்பட்டி மெயின்ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் காரை நிறுத்தி அந்த காரில்… Read More »விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

  • by Senthil

ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26).இவர் நடந்து சென்ற போது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு ஓடி விட்டார்.… Read More »திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது . பராமரிக்கப்படும் கால்நடைகள் 7 தினங்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன்… Read More »சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

error: Content is protected !!