Skip to content
Home » திருச்சி » Page 55

திருச்சி

திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

  • by Senthil

திருச்சி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா… Read More »திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

  • by Senthil

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் மைதானம் அருகே உள்ள ரயில்வே பாலம் பழுது – போக்குவரத்து மாற்றம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2… Read More »திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் பொங்கல் விழா இன்று  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில் மக்கள் சக்தி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் வார சந்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு இழப்பு உடனடியாக வார சந்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்… Read More »திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சி, கரூர் சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில்  35 வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இந்த வார விழா சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்… Read More »திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு. இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Senthil

ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.8.2020 ஆம் தேதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பசுபதி(27), வரதராஜ்(29),… Read More »14 வயது சிறுமி பலாத்காரம்… 3 பேருக்கு 20 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் தீர்ப்பு..

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நிறைய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று… Read More »திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!