Skip to content

மாநிலம்

உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை… Read More »உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று 27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி… Read More »கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம்கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரும் மதனப்பள்ளியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து கொண்டிருக்கும்… Read More »ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத்… Read More »உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..

2011-ல் காங்கிரசில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியின் தலைமையாக உள்ள இக்கட்சியின் 15-வது ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கட்சிக்… Read More »சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..

டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..

இன்று நடந்த டில்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆட்சி என்பது குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.. இதன்படி ரிபப்ளிக், டைம்ஸ் நவ், என்டிடிவி தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.. இதன் விபரம்.. ரிபப்ளிக்: ஆம் ஆத்மி:… Read More »டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால்,… Read More »“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து… Read More »ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…

  • by Authour

சண்டிகரில் இன்று  நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார். மேயர் தேர்தல் அதிகாரி கூறும்போது…  “36 வாக்குகள் முழுமையாக… Read More »சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…

error: Content is protected !!