Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு… Read More »கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

  • by Editor

மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளது.இந்த படத்தில் நடிகர் ரஜினி… Read More »”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

  • by Editor

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் – செம்மொழி பூங்கா இன்று 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார் !!! கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை,… Read More »கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

கோவைக்கு நாளை முதல்வர் வருகை… VSB தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

  • by Editor

முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக, நாளை 25ம் தேதி கோவை செல்கிறார். அன்று காலை கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை… Read More »கோவைக்கு நாளை முதல்வர் வருகை… VSB தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

  • by Editor

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த… Read More »கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

  • by Editor

கோயமுத்தூரில் நாளை 25ம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக செம்மொழிப் பூங்காவே வருக என்ற வகையில் விதைகளை செம்மண்ணில் பதித்து முதல்வரின் முழு உருவத்தை… Read More »கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Editor

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார்.… Read More »கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

  • by Editor

கோவை: கோயம்புத்தூர் விழா வீதி நிகழ்வில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் உற்சாகமாக ஆடி பாடி மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு… Read More »கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

  • by Editor

கோவையில் இன்று பிற்பகல் திடீர் கன மழை பெய்தது.அதன்படி கோவை காந்திபுரம் உக்கடம் பூ மார்க்கெட் ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி சிவானந்தா காலனி கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில்… Read More »கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!!… Read More »கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

error: Content is protected !!