Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

கோவை-கோயிலுக்குள் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்,… Read More »கோவை-கோயிலுக்குள் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..

  • by Authour

கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..

பொள்ளாச்சி….எம்ஜிஆர் சிலை அகற்றம்… சிலையை எடுத்து சென்ற அதிமுக நிர்வாகிகள்..

கோவை, பொள்ளாச்சி கோட்டூர் சாலை தங்கம் தியேட்டர் எதிரில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் சார்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டது .எம்ஜிஆரின், பிறந்த… Read More »பொள்ளாச்சி….எம்ஜிஆர் சிலை அகற்றம்… சிலையை எடுத்து சென்ற அதிமுக நிர்வாகிகள்..

பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை வால்பாறை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக விளங்குகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில்… Read More »பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க… Read More »கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள்,… Read More »ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் பகுதியில் பிரேமானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து தேங்காய் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார்.… Read More »பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்.. பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

  • by Authour

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், தொடர்ந்து 3 வது ஆண்டாக “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. எல்.எம்.டபிள்யூ,லஷ்மி… Read More »ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்.. பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

error: Content is protected !!