Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரம்

2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்  மூன்றாம் கட்டளை  பகுதியைச் சேர்ந்தவர்  விஜய்.  தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி  அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய்(6), கார்னிகா(4)  என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன.  அபிராமி டிக்டாக்  வெளியிட்டு… Read More »2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த 9 ம் தேதி காணாமல்… Read More »ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த பாமக   பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி  பேசியதாவது: நாம் நடத்திய  மாநாட்டை  தமிழ்நாடே வியந்து பார்த்தது. அனைத்து கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தார்கள்.  அதில் திமுக பயம் ஏற்பட்டது.    எங்கும்… Read More »பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம்  திருக்காலிமேட்டை  சேர்ந்தவர்  பிரபல ரவுடி வசூல்ராஜா.  இவர் இன்று  வீட்டில் இருந்தபோது  இன்னொரு கும்பலை சேர்ந்த 5 பேர்,    வசூல்ராஜா வீட்டின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.  இந்த… Read More »காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும்… Read More »பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

error: Content is protected !!