Skip to content

மயிலாடுதுறை

போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிப்பு?. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசன். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க… Read More »போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

சுந்தரா டிராவல்ஸ் பழனிசாமி சொல்வதெல்லாம் பொய்- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில்  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இந்த… Read More »சுந்தரா டிராவல்ஸ் பழனிசாமி சொல்வதெல்லாம் பொய்- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம்1. 1 5மணி அளவில்  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வந்தார். அங்கு  சோதிக்குடி என்ற இடத்தில் … Read More »கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை- ராமதாஸ் பேட்டி

பாமக மகளிர் அணி சார்பில்  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் அடுத்த மாதம் 10ம் தேதி மகளிர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடைபெறும்  இடத்தை இன்று  டாக்டர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் பூம்புகாரில் அவர்… Read More »அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை- ராமதாஸ் பேட்டி

தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

தாவக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேவமணியின் மகன் பிரபாகரன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன்… Read More »தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறையில் 16ம் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர்கள் ஆய்வு

மயிலாடுதுறையில் பிரமாண்ட பொதுக்கூட்டமேடை அமைக்கப்பட உள்ளது, , மயிலாடுதுறை மன்னன் பந்தல் ஏவிசி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மேடை அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது, மேடை அமைப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வு நடைபெற்றது,… Read More »மயிலாடுதுறையில் 16ம் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர்கள் ஆய்வு

தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் கொடூர கொலை… மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் தனியார் பள்ளி முன்பு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் என்பவர் காரில் சென்ற போது கொடூரமான முறையில்… Read More »தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் கொடூர கொலை… மயிலாடுதுறையில் பரபரப்பு

வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வாகனத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.… Read More »வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாபு மனைவி வினோதினி(33). இவர் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர யவாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம்… Read More »மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

error: Content is protected !!