Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, நாட்டுக்கல் மெயின் ரோடு, துர்கை அம்மன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப்… Read More »சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

புதுக்கோட்டை யில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ ..சிதம்பரம் பிள்ளை யின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மேயர் திலகவதி செந்தில்,வ.உ.சி.பேரவை மாநிலதலைவர்முரு.லெட்சுமணன்,மாநில பொருளாளர் வயி.ச.வெங்கிடாசலம், கெளரவதலைவர்டாக்டர்ராமதாஸ்,… Read More »புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (01.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், பொன்னமராவதி… Read More »மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்

சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

  • by Authour

புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி… Read More »சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

புதுகை அருகே கிராமசபை கூட்டம்

  • by Authour

சுதந்திரதினத்தன்று  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சேர்மன்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டம்

விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.  இந்த கோவில் பகுதியில் ஏராளமான மயில்கள்  வசிக்கின்றன. எனவே இங்கு மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று  பக்தர்கள்   கோரிக்கை வைத்துள்ளனர்.… Read More »விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

அமைச்சர் மெய்யநாதன் தேசியகொடியேற்றி, பொது விருந்தில் பங்கேற்பு

  • by Authour

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை  பொதிகை வளாகத்தில் தேசிய  கொடியினை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஏற்றி வைத்து… Read More »அமைச்சர் மெய்யநாதன் தேசியகொடியேற்றி, பொது விருந்தில் பங்கேற்பு

புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை… Read More »புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.  மாநில திட்டக்குழு உறுப்பினர்  நர்த்தகி நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு… Read More »தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

error: Content is protected !!