Skip to content
Home » Uncategorized

Uncategorized

போதை டிரைவர்…. தாறுமாறாக ஓடிய லாரி…… வீடு தரைமட்டம் …..தாய்- 3 குழந்தைகள் படுகாயம்

தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். டாரஸ் லாரி  டிரைவர். இவர்  அரியலூர் வீ.கைக்காட்டியில் உள்ள அல்ட்ரா சிமெண்ட் ஆலையில் சாம்பலை இறக்கிவிட்டு, டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சென்றுள்ளார். அதிகாலையில் புதுப்பாளையம் மெயின்… Read More »போதை டிரைவர்…. தாறுமாறாக ஓடிய லாரி…… வீடு தரைமட்டம் …..தாய்- 3 குழந்தைகள் படுகாயம்

ஜெயங்கொண்டம் அருகே…… கோயிலில் துணிகர கொள்ளை

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். இக்கோவிலை வழக்கம் போல நேற்று இரவு பூட்டிவிட்டு இன்று காலை கோவிலின் பூசாரி திறந்து உள்ளார் அப்பொழுது சாமியின் கழுத்தில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே…… கோயிலில் துணிகர கொள்ளை

தனியார் பள்ளி வாகன தணிக்கை…. கோவை கலெக்டர் நேரில் ஆய்வு.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பி.ஆர்.எஸ்… Read More »தனியார் பள்ளி வாகன தணிக்கை…. கோவை கலெக்டர் நேரில் ஆய்வு.

கரூரில் கடும் வெயில்- தண்ணீர் வராததால் வெற்றிலை காய்ந்து பல லட்சம் நஷ்டம்..

கரூர் மாவட்டம் வேலாயுதபாளையம்,தவுட்டுப்பாளையம் பகுதியில் வெற்றிலை விவசாயம் பிரதான தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை விவசாய சாகுபடி நடைபெற்றும் தற்பொழுது குறைவான ஏக்கரில் வெற்றிலை விவசாயம்… Read More »கரூரில் கடும் வெயில்- தண்ணீர் வராததால் வெற்றிலை காய்ந்து பல லட்சம் நஷ்டம்..

அட்சய திருதியை….. நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது….. தங்கம் விலை 2 முறை உயர்ந்தது

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கம் விலை 2-வது முறை உயர்த்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது… Read More »அட்சய திருதியை….. நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது….. தங்கம் விலை 2 முறை உயர்ந்தது

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்… காட்டேஜ் உரிமையாளர்கள் அறிவிப்பு..

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எத்தனை வாகனங்கள் வருகின்றன. எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு… Read More »இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்… காட்டேஜ் உரிமையாளர்கள் அறிவிப்பு..

பாஞ்சாலங்குறிச்சி திருவிழா…….தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி… Read More »பாஞ்சாலங்குறிச்சி திருவிழா…….தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் 144 தடை உத்தரவு

இந்தி திரையுலக தம்பதி தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் விவாகரத்தா?

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து இருந்தார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் செப்டம்பர்… Read More »இந்தி திரையுலக தம்பதி தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் விவாகரத்தா?

சென்னை, விழுப்புரம் உள்பட பல இடங்களில் மழை கொட்டியது….மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் வட உள் மாவட்டங்களில்  வெப்ப அலையால்,  மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  சில இடங்களில் வெயிலில் சுருண்டு… Read More »சென்னை, விழுப்புரம் உள்பட பல இடங்களில் மழை கொட்டியது….மக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற குழுக்கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (07.05.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது… காலை நிலை மாற்றத்தால்… Read More »பெரம்பலூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற குழுக்கூட்டம்….

error: Content is protected !!