பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 730 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது
: பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 730 கிலோ குட்கா ஸ்ரீபெரும்புதூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த… Read More »பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 730 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது










