Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒருகிராம் ரூ.14,250க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.340க்கும், ஒருகிலோ ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்

  • by Editor

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் திமுக அமைப்புச் செயலாளர்… Read More »மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Editor

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை- 2 பேர் கைது, இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல் திருச்சி வயலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு… Read More »செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரை சென்சார் எங்களுக்கு தெரிவிக்கவில்லை

  • by Editor

ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் என்ன என்பதை தணிக்கை வாரியம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிட்டார். விஜய், பூஜா ஹெக்டே, மமிதா… Read More »ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரை சென்சார் எங்களுக்கு தெரிவிக்கவில்லை

புதுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா தலைமை வகித்தார்.   இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா மற்றும் அனைத்து துறை… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..

LIC மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

  • by Editor

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. முதுநிலை மேலாளர் கல்யாணியை… Read More »LIC மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சென்னை, தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜனவரி 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு. நாளை முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி,22,23ல்… Read More »ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு

உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி

  • by Editor

 உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். மதுரையில் கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி (18) உயிரிழந்தார். நாட்டு மருந்துக் கடையில் வெங்காரம் வாங்கி… Read More »உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி

ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வௌ்ளி விலை.. அப்போ தங்கம்?

  • by Editor

தங்கம் விலை உயர்ந்தது கொண்டே வருகிறது.நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்தியர்களின் முக்கிய… Read More »ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வௌ்ளி விலை.. அப்போ தங்கம்?

சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம்- 21 இடங்களில் ED ரெய்டு

  • by Editor

சபரிமலை துவாரபாலகர் கவசத்தில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் குறித்து 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் ED ரெய்டு நடத்தி வருகிறது. சென்னை, அம்பத்தூரில் 2 இடங்களிலும் தேவசம்போர்டு… Read More »சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம்- 21 இடங்களில் ED ரெய்டு

error: Content is protected !!