Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

  • by Editor

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்” என்று… Read More »நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி

  • by Editor

ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேக இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 21… Read More »ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி

தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை

  • by Editor

தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.8… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை

திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

  • by Editor

(திருச்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது… எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண்… Read More »திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

இன்று 18.01.2026 காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது… Read More »3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி,சங்கிலியாண்ட புரம் நாவலர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி சுலோக்சனா (வயது 61)இவர் கடந்த16 ந்தேதி வீட்டின் முன்பு கோலம் போட சென்றார். அப்பொழுது திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார்.… Read More »திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

  • by Editor

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது54) இவர்திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 3 ஆண்டுகளாக திருவரங்கம் மேலூரில் உள்ள அன்ன காமாட்சி… Read More »ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

  • by Editor

கறிக்கோழி பண்ணையாளர்களின் போராட்ட எதிரொலியால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழி வளர்க்க கூலியாக 6.50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விலைவாசி உயர்ந்த நிலையில் கிலோவுக்கு 20 ரூபாய் என… Read More »சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

  • by Editor

தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு… Read More »கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

  • by Editor

கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ்… Read More »கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

error: Content is protected !!