Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

  • by Editor

மஹர சங்கராந்தியை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நடந்த கோபூஜையில் மாவட்ட ஆட்சியர்… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11.42 மணிக்கு… Read More »மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் குருமூர்த்தி (33), சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த… Read More »சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..

  • by Editor

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குடித்தெருவில், 52-ஆவது ஆண்டாக சிறப்பான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக… Read More »24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..

இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை

  • by Editor

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில்… Read More »இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்

  • by Editor

9ம் சுற்றில் களமிறங்கிய வலையங்குளம் பாலமுருகன் (401) ஒரே சுற்றில் 18 மாடுகள் பிடித்து முதல் இடம் வந்துள்ளார்.பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்

பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்… Read More »பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்

சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை, உக்கடத்தில் கோர விபத்து : கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் !!! கோவை மாநகரின் மிகப் பரபரப்பான பகுதியான உக்கடத்தில் இன்று காலை… Read More »சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

  • by Editor

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள்,தொழிலாளர்கள் , என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தாம்பூல தட்டுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது கோவை மாநகர்… Read More »கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

  • by Editor

உலக புகழ்பெற்ற அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது புனித அடைக்கல அன்னை தேவாலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தைப்பொங்கல் தினமான இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவை… Read More »அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

error: Content is protected !!