Skip to content
Home » தத்தளி்க்கும் சென்னை.. சமாளிக்க 14 அமைச்சர்கள்..

தத்தளி்க்கும் சென்னை.. சமாளிக்க 14 அமைச்சர்கள்..

  • by Senthil

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கையாக மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்…

இதன்படி…

சென்னை மண்டலம் …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

அமைச்சர் சேகர்பாபு,

அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

அமைச்சர் தங்கம் தென்னரசு,

அமைச்சர் கே.என்.நேரு,

காஞ்சிபுரம் – அமைச்சர் சு. முத்துசாமி

தாம்பரம் – அமைச்சர் ர.சக்கரபாணி

ஆவடி – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் – அமைச்சர் எ.வ.வேலு

சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் – அமைச்சர் சி.வெ. கணேசன்

திருவள்ளூர் – அமைச்சர் பி. மூர்த்தி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!