Skip to content
Home » பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு CITU தொழிற்சங்கம் சார்பாக கோரிக்கை  முழக்கம் எழுப்பப்பட்டது. கோரிக்கை முழக்கத்தில் CITU மாவட்ட தலைவர் ரங்கநாதன், சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ் .அகஸ்டின் ,மாவட்ட துணைத் தலைவர் எம். கருணாநிதி ,டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் வெங்கடேசன், கனகராஜ் சேகர் | மணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் டெங்கு கொசு புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் வெங்கடேசன், சேகர், கனகராஜ், மணி ஆகியோருக்கு   வேலை வழங்க மறுப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!