Skip to content
Home » பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , அமைச்சர் பெருமக்கள், சட்டம்னற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!