Skip to content
Home » மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Senthil

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

மார்ச் 6….. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்.பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்.

அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #இந்தியா-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைநம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!