Skip to content
Home » முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு . புதுக்கோட்டை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு இன்றுகாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு,க சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தெற்கு மாவட்டச் செயலாளர் , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே,செல்லப்பாண்டியன் , கழக இலக்கிய அணி துணைத் தலைவர், சட்டமன்ற முன்னாள்

உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் வை.முத்துராஜா , நகரச் செயலாளர் ஆ.செந்தில் ,நகர்மன்ற தலைவிதிலகவதிசெந்தில், இராசு.சந்தோஷ்,சி.ஆர்.வி.சித்ரா ,அ.ரெத்தினம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும்கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!