Skip to content
Home » கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் , அரையப்பட்டி ஊராட்சியில் , மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை, சுற்றுச்கூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இ ன்று துவங்கி வைத்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு

ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, துணை இயக்குநர் நமச்சிவாயம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!