Skip to content
Home » பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

  • by Senthil

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம் பஞ்சுமிட்டாய்.  இதில் குழந்தைகளை கவரும் வகையில் நிறங்கள் சேர்க்கப்படுகிறது.   நிறம் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்  புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  திருமண வீடுகள்,  திருவிழாக்கள், சுற்றுலா தலங்கள் போன்ற எந்த இடத்திலும்   பஞ்சு மிட்டாய்   வழங்கப்படுவது குற்றம் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!