வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் 5 தலைமுறைகளைக் கண்ட நூற்றாண்டை கடந்த சாதனை தம்பதிகளுக்கு அபூர்வ சதாபிஷேக திருமண விழா விமரிசையாக நடைபெற்றது 100 வயதில் திருமணம் செய்துகொண்ட தம்பதி, தங்களின் பிள்ளைகள், பேரன்-பேத்தி, கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்
