Skip to content
Home » தமுமுக சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தமுமுக சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தமுமுக திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 08 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!