Skip to content
Home » சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திமுக இளைஞரணியின் 2வது மாநாடு வரும் 17ம் தேதி  சேலம் அடுத்த  பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக  பிரமாண்ட  பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின்,  மற்றும் அமைச்சர்கள்  சென்னை  வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே  இளைஞரணி மாநாடு 17ம் தேதியில் இருந்து 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை  திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!