Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் ஆரம்பித்து 15 சற்று வரை திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார்.  15வது சுற்றின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்-1, 10, 556, வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு – 43,981வாக்குகளும் பெற்று இருந்தனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 66, 575வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுகவைத் தவிர நாம் தமிழர் வேட்பாளர்-7, 984 , தேமுதிக வேட்பாளர்-1, 115 ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!