Skip to content
Home » சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த மாதம்  எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். திடீரென அவர்   நெஞ்சுவலி காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மூச்சுத்திணறல், கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளான அவர் 21 நாட்கள்  சிகிச்சை பெற்று சில நாட்களுக்கு முன்னர் நலம் பெற்று வீடு திரும்பினார்.

அவர் இன்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!