Skip to content
Home » முதியவர் பறிக்கொடுத்த வைர மோதிரம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு…

முதியவர் பறிக்கொடுத்த வைர மோதிரம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் பெங்களுரில் இருந்த முதியவர் ஒருவர் வந்தார். அவர் அணிந்திருந்த வைர மோதிரம் கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் அந்த முதியவர் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர் பார்த்திமல் கவனித்துள்ளார். உடனே சென்று அந்த வைர மோதிரத்தை எடுத்து அந்த முதியவரிடம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத முதியவர் சிஐஎஸ்எஃப் வீரருக்கு நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிஐஎஸ்எஃபட குழுவின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் நேர்மைக்காக பாராட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!