Skip to content
Home » அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்   இன்று (14.3.2024) தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம்,  தமிழ்நாடு அரசு அலுவக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநிலமையச் சங்கம், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக
தமிழாசிரியர் கழகம். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர்), தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கேளாள் பட்டரி

ஆசிரியர்கள் சங்கம் தமிழ்நாடு அரசு பொது நூத்துமர பணியாளர் கழகம், டாஸ் F ராதாகிருஷ்ணாள் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்றபட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்). தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நயகூட்டாய் தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நயந்துசாற ஆசிரியர் காப்பாளர் சங்கம், தமிழ்நாடு மு பட்டதாரி
தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், டாக்டர் இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!