Skip to content
Home » ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம் ஆகும். இதில் மாநில நிதியமைச்சா்கள் பங்கேற்க உள்ளனர்.  சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, பன்நோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!