Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை…

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!