Skip to content
Home » மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  கடலூர் , ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் . இது தவிர  நெல்லை,  பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி,  உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதன் மூலம்  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு  மையம் இன்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!