அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதைன நடைபெறுவதால் 20க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.