Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான பெண்கள்  கூடை பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. லீக் முறையில்  நடைபெற்ற போட்டிகளில் முதலாவது போட்டியில் தென்மேற்கு ரயில்வே அணி 84:37 புள்ளிகள் கணக்கில் சென்னை எஸ்பிசி அணியை வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணி. 54:50 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு ஜெயின் யுனிவர்சிட்டி அணியை வென்றது.

மூன்றாவது போட்டியில் சட்டீஸ்கர் சாய் ஸ்போர்ட் அணி, சேலம் செயின்ட் ஜோசப் அகாடமி அணியை. 68:29 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

நான்காவது ஆட்டத்தில் சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணி ,சென்னை ஓசன் பிபிசி அணியை 49:26 வென்றது.தொடர்ந்து நாளையும் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண கரூர் மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!