Skip to content
Home » ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

  • by Senthil

கோவை, காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில்

ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!