Skip to content
Home » முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட் டு”எழுத்தாளர் கலைஞர்” என்ற குழுவின் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் தேர் அலங்கார ஊர்தி புதுக்கோட்டை க்கு  வந்தது.

புதுக்கோட்டை யில் சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் , ஆட்சியர் மெர்சி ரம்யா ,மாவட்ட வருவாய்  அலுவலர் செல்வி ஆகியோர்வரவேற்று  கலைஞர் சிலைக்குமாலைஅணிவித்தனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக  செயலாளர் கே கே செல்லபாண்டியன் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா ,கழகமாநில இலக்கிய அணி துணைத்தலைவர்  கவிதைப்பித்தன்,கழகமாநில விவசாய அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், நகர கழக செயலாளர் ஆ. செந்தில் ,கழக நிர்வாகிகள் அறந்தாங்கி ஆனந்த்,ஞான.இளங்கோவன்,மதியழகன்,  ராம.செல்வராஜ்,அப்புக்காளை,ராஜாமுகம்மது, ரெங்கராஜ் உள்ளிட்ட

மாநில, மாவட்ட, நகரக் கழக, ஒன்றிய கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள்,   திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்  திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!