Skip to content
Home » கரூரில் லியோ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…

கரூரில் லியோ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…

  • by Senthil

நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது தமிழகத்தில் மட்டும் சிறப்பு காட்சிகள் வெளியிடப்படவில்லை 10.30 மணிக்கு திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் முழுவதும் 5 திரையரங்குகளில்

வெளியானது. பல்வேறு திரைப்படங்களில் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில், பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை என திருவிழா போல கொண்டாடினர். பின்னர் 10.15 மணி அளவில் அனைவரும் திரையரங்கிற்கு சென்றனர் அப்போது நடிகர் விஜய் ரசிகர் அடுத்த முதல்வர என்று கோசம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!