Skip to content
Home » கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, நங்கவரத்தில்  புதிய  தாலுகா காவல் நிலையம் அமைக்கப்படும் என்று இன்று சட்டமன்றத்தில்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதையொட்டி கரூர்  மாவட்ட அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கரூர் மாவட்ட மக்களின் சார்பாக  நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!