புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொத்தடிமைத்
தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் கவிதாராமு தலைமையில் அனைத்து அலுவலர்கள் , பணியாளர்களும் இன்று ஏற்றுக்கொண்டார்கள்..