Skip to content
Home » புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!